Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பெண்மை என்ற கவர்ச்சி காரணமா?

நான் 'ப்ளாக்' தொடங்கி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இதுவரை 30 பதிவுகள் வெளியிட்டுவிட்டேன். எந்த ஒரு பதிவும் 300 பார்வையாளர்களை கடந்ததில்லை. ஆனால், கடந்த வாரம் நான் பதிப்பித்த 'அனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி' என்ற பதிவு வெளியிட்ட  இரண்டு நாளிலே 500 பார்வையாளர்களை கடந்து விட்டது. இதற்கு பெண்மை என்ற கவர்ச்சி தான் காரணமா? அல்லது தகவல் காரணமா? தெரியவில்லை.

பெரும்பாலான நண்பர்கள் இந்த பதிவை அவர்களின் சமுக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அனார்ச்சாவிற்காக பரிதாபப்பட்டு எனக்கு போன் செய்தவர்கள் அநேகர்.

நம் மக்களின் மனங்களிலும் எராளமான ஈரம் இருக்கிறது என்பதை இந்த பதிவு உணர வைத்தது. தற்போது 1,000 என்ற இலக்கை நோக்கி முன்னேறி செல்கிறது.

பதிவை பரிந்த இதயங்களுக்கு நன்றிகள் கோடி!

Post a Comment

புதியது பழையவை