tag:blogger.com,1999:blog-2844357977963941186.post1073330127985099550..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: உடனடி மாற்றமா? உண்மையான மாற்றமா?S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-546042042813184372016-11-30T18:20:36.828+05:302016-11-30T18:20:36.828+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-88313812473910453802016-11-30T18:20:14.079+05:302016-11-30T18:20:14.079+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-80738296456800221482016-11-30T18:20:00.273+05:302016-11-30T18:20:00.273+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-63566099067130831542016-11-30T18:19:41.306+05:302016-11-30T18:19:41.306+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-24334314502893146842016-11-30T11:15:27.817+05:302016-11-30T11:15:27.817+05:30அடிப்படை கல்வி வழங்குவதற்கு அருகருகே கல்வி நிறுவனங...அடிப்படை கல்வி வழங்குவதற்கு அருகருகே கல்வி நிறுவனங்கள் ஆயிரம் கோடிகளில்...ஆனால் அடித்தட்டு, கல்வியறிவில்லா மக்களுக்கோ டிஜிட்டல் மைய அறிவிப்பு இதுதான் வளர்ச்சியா எல்லாம் ஏழைகளை துன்புறுத்தும் செயல்...ஓட்டு வாங்குவது ஏழைகளிடம். உபகாரம் செய்வது பணமுதலைகளுக்குK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-26440667743201222222016-11-30T10:14:43.313+05:302016-11-30T10:14:43.313+05:30என்ன ஆளும்கட்சி சால்ரா பயங்கரமாக இருக்கிறது . உங்க...என்ன ஆளும்கட்சி சால்ரா பயங்கரமாக இருக்கிறது . உங்கள் கருப்பு பணத்தை மாற்ற ஆளும் கட்சி சப்போர்ட் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். அப்பிடி நடக்கும் இப்பிடி நடக்கும் என்பது எல்லாம் கற்பனையே. அரசியல் வாதிகள் அதிகாரிகள் நேர்மையாக நடக்காத வரை எதுவும் மாறப்போவது இல்லை. மக்களை முட்டாள் ஆக்குவதில் மோடி 100 கருணாநிதிக்கு சமம். கருப்பு பணம் வைத்திருக்கும் பெரியகருப்பனை பிடிக்கவோ அல்லது கருப்பு பணம் உருவாவதை தடுக்கவோ ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்பதை யோசித்து பாருங்கள்.RAJAhttps://www.blogger.com/profile/16492362145942772556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-43222195148088939362016-11-30T07:02:16.408+05:302016-11-30T07:02:16.408+05:30பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்...பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்றுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-89774287770151088762016-11-30T06:17:13.684+05:302016-11-30T06:17:13.684+05:30பிரச்னைகள் இன்றி எந்த ஒரு பொதுக்காரியத்தையும் செய்...பிரச்னைகள் இன்றி எந்த ஒரு பொதுக்காரியத்தையும் செய்ய முடியாது. ஒவ்வொரு நாள் நிலைமைக்கும் தக்கவாறு அவ்வப்போது கட்டுரைகளும், அபிப்ராயங்களை வெளிவந்து கொண்டிருக்கும்!<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-24299794374431027122016-11-29T23:48:05.659+05:302016-11-29T23:48:05.659+05:30உண்மைதான் பொறுத்துப்பார்ப்போம்.
தங்கள் வருகைக்கும்...உண்மைதான் பொறுத்துப்பார்ப்போம்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-45730883655762302852016-11-29T21:32:00.587+05:302016-11-29T21:32:00.587+05:30பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடுதல் என்ற ...பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடுதல் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.....அதே போல தான் இந்த அரசும்....! பெரிய நோட்டுகளை கடந்த இரண்டு வருடங்களாக அள்ளி விட்டதும் இதே அரசு தான் , இப்போது அதையே திரும்ப வாங்கி பெயர் வாங்க நினைப்பதும் இந்த அரசு தான்....! உண்மை....அதுகுறித்து நான் ஒரு கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறேன்....இது ஒரு அரசியல் சதுரங்கம்...வழக்கம் போல....வெட்டுப்படுவது சிப்பாய்கள் ( மக்கள் ) தான்...இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-60384454641819665632016-11-29T18:54:18.409+05:302016-11-29T18:54:18.409+05:30நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.
இந்தக்கட்...நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். <br /><br />இந்தக்கட்டுரையாளர் கடைசி பத்தியில் சொல்லியிருப்பது மிகவும் உண்மையே. பெரும்பாலானோர் எல்லோரும் இதையேதான் சொல்கிறார்கள். <br /><br />இன்னும் இந்த ஆண்டு முடிய ஒரு மாதம் உள்ளதே! <br /><br />உடனடி மாற்றமா? உண்மையான மாற்றமா? ... என நாமும் பொருத்திருந்து பார்ப்போம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com