tag:blogger.com,1999:blog-2844357977963941186.post1117861134807359806..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: கார்களின் நிறமும் விபத்துக்களும்S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-49196658245432426892016-01-13T22:51:01.758+05:302016-01-13T22:51:01.758+05:30நன்றி!நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66144218596554705012015-12-21T22:11:25.232+05:302015-12-21T22:11:25.232+05:30paarththen rasiththen
paarththen rasiththen<br />Anonymoushttps://www.blogger.com/profile/00856122947052524284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-36125132540121298872015-12-03T20:50:23.296+05:302015-12-03T20:50:23.296+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-34398670011813377762015-08-03T19:40:13.072+05:302015-08-03T19:40:13.072+05:30கருப்பு நிறம் உலகம் முழுவதும் விரும்பபடும் ஒரு வண்...கருப்பு நிறம் உலகம் முழுவதும் விரும்பபடும் ஒரு வண்ணம் கார்களில் மட்டுமே தான், மனிதர்களில் அல்ல என்று நீங்க சொன்னது உண்மை தான். USA வில் கறுப்பர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-65203986101785504622015-06-10T21:17:45.214+05:302015-06-10T21:17:45.214+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-83920317182185950332015-06-09T22:49:38.507+05:302015-06-09T22:49:38.507+05:30நண்பரே,
வித்தியாசமான அருமையான பதிவு. கார்களின் நி...நண்பரே,<br /><br />வித்தியாசமான அருமையான பதிவு. கார்களின் நிறங்கள் குறித்து எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. வெப்பப் பிரதேசங்களில் பொதுவாக வெள்ளை அல்லது பழுப்பேறிய நிறங்களில் அதிக கார்களைக் காணலாம். குளிர் பிரதேசங்களில் வித விதமான நிறங்கள் சாத்தியம். காரணம் நீங்கள் கூறியபடி வெப்பம்தான். <br /><br />இது போன்ற பதிவுகளை எழுதும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-45382430676438036672015-06-06T09:50:28.280+05:302015-06-06T09:50:28.280+05:30உண்மைதான் முன்பு எல்லாமே வெள்ளை நிறக் கார்கள்தான்....உண்மைதான் முன்பு எல்லாமே வெள்ளை நிறக் கார்கள்தான். இப்போதுதான் விதவிதமான வண்ணங்களில் கார்கள் வருகின்றன.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-7030907200934562942015-06-06T09:44:32.762+05:302015-06-06T09:44:32.762+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32744445315900291992015-06-06T07:54:42.381+05:302015-06-06T07:54:42.381+05:30பல ஆண்டுகளுக்கு முன்னால் அம்பாசாடர் கார் கோலோச்சி...பல ஆண்டுகளுக்கு முன்னால் அம்பாசாடர் கார் கோலோச்சிக் கொண்டிருந்தபோது பெரும்பாலும் வெள்ளைக் கார்களே சாலையில் பவானி வந்தன. அதுவும் அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியாளர் வரை அரசு இயந்திரம் வெண்ணிற காரையே பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போதோ பல வண்ணத்தில் கார்கள் வந்துவிட்டன. நீங்கள் தந்த தகவல்படி வெண்ணிற வண்ணம் கொண்ட கார்களில் விபத்து ஏற்படுவது குறைவு என்பது சரிதான் என எண்ணத்தோன்றுகிறது. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! <br />த.ம.12<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-69428283773945152862015-06-06T01:44:13.928+05:302015-06-06T01:44:13.928+05:30கருப்பை பொதுவா சிலர் விரும்புவதில்லை சனிபகவானுக்கு...கருப்பை பொதுவா சிலர் விரும்புவதில்லை சனிபகவானுக்கு பிடித்த கலர் என்று அதை அணிந்தால் பிரச்சனை வரும் என்று பயப்படுவார்கள். ஆனால் எனக்கு பிடிக்கும். ம்..ம் நிச்சயம் இந்த ஆராய்ச்சி சொல்வதை நாம் நம்பக் கூடியதாகவே உள்ளது.இனி வாங்கும் போது இக் காரணங்களை மனதில் கொண்டு வாங்குவேன். நன்றி உபயோகமான தகவல் நன்றி !தொடர வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-21308363832504976932015-06-05T14:54:56.473+05:302015-06-05T14:54:56.473+05:30கண்டிப்பாக..! பகவான் ஜி!கண்டிப்பாக..! பகவான் ஜி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-72423124892338941422015-06-05T09:57:41.934+05:302015-06-05T09:57:41.934+05:30வாஸ்து சாஸ்திரத்தை நம்புவதை விட ,இந்த ஆராய்ச்சியின...வாஸ்து சாஸ்திரத்தை நம்புவதை விட ,இந்த ஆராய்ச்சியின் முடிவை தைரியமாய் நம்பலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-56604122796797032442015-06-05T08:28:04.435+05:302015-06-05T08:28:04.435+05:30ஆம் வெண்மையே சிறந்தது.ஆம் வெண்மையே சிறந்தது.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-35358507677744356732015-06-05T08:26:58.181+05:302015-06-05T08:26:58.181+05:30வாருங்கள் துளசியம்மா,
அபூர்வமாகத்தான் எனது வலைத்த...வாருங்கள் துளசியம்மா, <br />அபூர்வமாகத்தான் எனது வலைத்தளத்திற்கு வருகிறீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<br />வெளிநாடுகளில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக கடிபிடிக்கப் படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெருமாள் துணை இருக்கும் போது ஏன் கவலை.! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-19479340980453853292015-06-05T06:23:02.969+05:302015-06-05T06:23:02.969+05:30வெண்மையே சிறந்தது... மனமும்...!வெண்மையே சிறந்தது... மனமும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81074095215515434622015-06-05T03:29:43.795+05:302015-06-05T03:29:43.795+05:30அட! இப்படியெல்லாமா!!!! நம்ம வண்டி நீல நிறம்தான...அட! இப்படியெல்லாமா!!!! நம்ம வண்டி நீல நிறம்தான். நேற்று மகளுக்கு வாங்கினதும் நீல நிறமே!<br /><br />இங்கே அனைவரும் சாலை விதிகளை அனுசரிப்பதால் பெருசாப் பிரச்சனை ஒன்னும் இருக்காது!<br /><br />ஆனாலும் பெருமாள் காப்பாற்றட்டும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81187761443514106322015-06-04T20:33:11.119+05:302015-06-04T20:33:11.119+05:30சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்த படத்தைப் பார்த்தே...சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்த படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-73454685260614172982015-06-04T20:27:17.121+05:302015-06-04T20:27:17.121+05:30கில்லர்ஜியின் பார்வை எவ்வளவு துல்லியம். 8-க்கு நன்...கில்லர்ஜியின் பார்வை எவ்வளவு துல்லியம். 8-க்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-65531360653857248332015-06-04T20:25:02.046+05:302015-06-04T20:25:02.046+05:30ஆம், கருப்பு ரோட்டில் வெள்ளை காரும், வெண்மைப் பனிய...ஆம், கருப்பு ரோட்டில் வெள்ளை காரும், வெண்மைப் பனியில் கருப்பு காரும் என்பதுதான் சரி!<br />வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-23017247091451153092015-06-04T20:21:13.931+05:302015-06-04T20:21:13.931+05:30வாக்குக்கு நன்றி அய்யா!வாக்குக்கு நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-21073205775224556502015-06-04T20:20:23.707+05:302015-06-04T20:20:23.707+05:30கண்டிப்பா..!!!
கார் விஷயத்தில் மட்டும்தான்.கண்டிப்பா..!!!<br />கார் விஷயத்தில் மட்டும்தான்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-30865927567228853522015-06-04T20:19:00.826+05:302015-06-04T20:19:00.826+05:30வருகைக்கு நன்றி அய்யா!வருகைக்கு நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-30261246776489576552015-06-04T20:17:37.664+05:302015-06-04T20:17:37.664+05:30காரிலும் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பதை சொல்வத...காரிலும் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பதை சொல்வதற்குதான் இந்த பதிவு!<br />வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68275917818224545512015-06-04T20:13:12.127+05:302015-06-04T20:13:12.127+05:30நீங்களும் கார் வாங்க வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்...நீங்களும் கார் வாங்க வாழ்த்துக்கள். <br />வருகைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-23088086408539657032015-06-04T20:11:43.464+05:302015-06-04T20:11:43.464+05:30ஆமாம் நண்பரே, இந்த வெள்ளையன் நமக்கு நல்லது விளைவிப...ஆமாம் நண்பரே, இந்த வெள்ளையன் நமக்கு நல்லது விளைவிப்பவன். <br />வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com