tag:blogger.com,1999:blog-2844357977963941186.post1580789133892683853..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: பரவசம் தரும் பாம்புக் கணவாய் S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-28136285512929069822015-12-15T06:32:31.311+05:302015-12-15T06:32:31.311+05:30அழகிய படங்களுடன் நல்ல தகவல்கள்...அழகிய படங்களுடன் நல்ல தகவல்கள்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-88110179771936176442015-11-17T23:04:02.191+05:302015-11-17T23:04:02.191+05:30வணக்கம்
அறியாத புதிய புதிய இடங்கள் பதிவை பார்த்தப...வணக்கம்<br /><br />அறியாத புதிய புதிய இடங்கள் பதிவை பார்த்தபோது பிரமித்து விட்டேன்... தங்களின் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம+1<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-46673682357801599682015-11-17T07:14:30.701+05:302015-11-17T07:14:30.701+05:30மற்ற நண்பர்களின் ஆசைகளை தெரிந்து கொண்டு வருகிறேன்....மற்ற நண்பர்களின் ஆசைகளை தெரிந்து கொண்டு வருகிறேன். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-90162461708120193622015-11-17T07:12:56.794+05:302015-11-17T07:12:56.794+05:30ஆஹா, கில்லர்ஜியிடம் இருந்து தப்பித்துக் கொண்டேன். ...ஆஹா, கில்லர்ஜியிடம் இருந்து தப்பித்துக் கொண்டேன். உங்களிடம் மாட்டிக்கொண்டேன். மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் மீண்டும் வலைப்பக்கம் வந்தேன். என்னையும் கடவுளைக் காண வைத்துவிட்டீர்கள். விரைவில் ஆசைகளை பதிவிடுகிறேன். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-83097471789974034162015-11-17T06:52:38.139+05:302015-11-17T06:52:38.139+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-61491791660385350272015-11-13T09:53:51.060+05:302015-11-13T09:53:51.060+05:30தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்...
இணைப்பு...தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்...<br /><br />இணைப்பு : http://naanselva.blogspot.com/2015/11/Kadavulai-Kanden-Chain-Post.html<br /><br />நன்றி...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-72787287836880472662015-11-13T09:52:02.344+05:302015-11-13T09:52:02.344+05:30அன்பின் நண்பரே ஒரு தொடர் பதிவுக்காய் உங்கள் பெயரைய...அன்பின் நண்பரே ஒரு தொடர் பதிவுக்காய் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன் ...இணைக அன்புடன் அதற்கான இணைப்புhttp://killergee.blogspot.in/2015/11/1.htmlமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-53320854569621829892015-11-13T04:53:37.694+05:302015-11-13T04:53:37.694+05:30பார்த்தாலே பரவசப்படுத்தும் படங்களுடன் புதியதொரு சு...பார்த்தாலே பரவசப்படுத்தும் படங்களுடன் புதியதொரு சுற்றுலாத்தளம் பற்றி அறிய மகிழ்ச்சி.. நன்றி செந்தில். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-43373526684324846312015-11-12T21:19:45.189+05:302015-11-12T21:19:45.189+05:30ஆம், நண்பரே! இது படக் கட்டுரைதான். பயணக் கட்டுரை இ...ஆம், நண்பரே! இது படக் கட்டுரைதான். பயணக் கட்டுரை இனிமேல்தான்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-45514109542714060612015-11-12T21:13:36.004+05:302015-11-12T21:13:36.004+05:30மதுரையில் எல்லாம் பெண்கள் தனியாகத்தான் போகிறார்கள்...மதுரையில் எல்லாம் பெண்கள் தனியாகத்தான் போகிறார்கள். பாதுகாப்பற்ற இடத்தில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் செல்வதும் ஆபத்துதான். இந்த உண்மையைத்தான் பெண்கள் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். என்ன செய்ய?<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85128629278498259432015-11-12T21:07:03.915+05:302015-11-12T21:07:03.915+05:30எப்போதுமே நான் எழுதாமல் விட்ட தகவல்களை கண்டுபிடித்...எப்போதுமே நான் எழுதாமல் விட்ட தகவல்களை கண்டுபிடித்து சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பதை இந்த பின்னூட்டத்திலும் காணமுடிகிறது. வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி சகோ! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-19364578066565993172015-11-12T20:38:07.380+05:302015-11-12T20:38:07.380+05:30படக்கதை போல், இது படக் கட்டுரை!
பயணக் கட்டுரை?படக்கதை போல், இது படக் கட்டுரை!<br /><br />பயணக் கட்டுரை?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-63750971932303052842015-11-12T18:40:06.648+05:302015-11-12T18:40:06.648+05:30அங்கே நிற்பது போல் நடப்பது போல் பெண்கள் படம் பிரமா...அங்கே நிற்பது போல் நடப்பது போல் பெண்கள் படம் பிரமாதம்.(உங்கள் படங்களிலாவது அவர்கள் தனியே அங்கெல்லாம் போய் வரட்டும்..வாழ்த்துக்கள்.அருமையான பதிவு நன்றிSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-52260939340069860782015-11-12T17:17:51.329+05:302015-11-12T17:17:51.329+05:30மிக மிக அழகான இடம்! பார்க்கவே ரம்மியமாக இருக்கின்...மிக மிக அழகான இடம்! பார்க்கவே ரம்மியமாக இருக்கின்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!<br /><br />கீதா: இங்கு ஒரு அணைக்கட்டும் உண்டு. ப்ளைடர் ரிவர் டேம் (BlyderRiver Dam) நீங்கள் கொடுத்திருக்கும் பாரா க்ளைடிங்க் படம் இருக்கின்றது இல்லையா..அதில் நடுவில் இருக்கும் அந்தப் பகுதிக்கு வலது பக்கம் பார்த்தீர்க்ள் என்றால் அதில் தெரியும் மூன்று பாறைகள் அவற்றை 3 ரோண்டவல்ஸ் என்கின்றார்கள். ஏனென்றால் அந்தப்பகுதியில் நிறைய ரோண்டவல்ஸ் இருப்பதால்-அதாவது சிலிண்டர் வடிவத்தில் சுவர்கள் கற்களாலும், சாணத்தினாலும் கலந்து வட்ட வடிவ சிலிண்டர் போன்று கட்டி மேற் கூரை கூம்பு வடிவத்தில் காய்ந்த புற்களினால் வடிவமைக்கப்படுவது . பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சரி இத்துடன் இங்கு முடித்துக் கொள்கின்றேன்..<br /><br />நல்ல தகவல்களுடன் அழகான மனதைக் கவரும் இடத்தைப் பற்றிய பதிவு சகோ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58171813436939239392015-11-12T16:20:35.571+05:302015-11-12T16:20:35.571+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-65210563245450739782015-11-12T16:20:04.574+05:302015-11-12T16:20:04.574+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-71983048993782709122015-11-12T16:19:28.625+05:302015-11-12T16:19:28.625+05:30தங்களின் வருகைக்கும் நன்றி அய்யா!தங்களின் வருகைக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-86767475159928174072015-11-12T16:19:11.275+05:302015-11-12T16:19:11.275+05:30தங்களின் வருகைக்கும் நன்றி அய்யா!தங்களின் வருகைக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-47397401384072964332015-11-12T16:18:10.529+05:302015-11-12T16:18:10.529+05:30மனிதன் இயற்கையை சிதைத்த அளவுக்கு இயற்கை பேரிடர்கள்...மனிதன் இயற்கையை சிதைத்த அளவுக்கு இயற்கை பேரிடர்கள் கூட உலகை சிதைக்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-15320305055264601912015-11-12T15:00:28.489+05:302015-11-12T15:00:28.489+05:30அழகு ஆக்ரமித்துள்ள அருமையான சுற்றுலாத் தலம்! பகிர்...அழகு ஆக்ரமித்துள்ள அருமையான சுற்றுலாத் தலம்! பகிர்வினுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-65210957643300784922015-11-12T11:05:22.741+05:302015-11-12T11:05:22.741+05:30கனவு கூட என்னால போக முடியாது போலிருக்கே......கனவு கூட என்னால போக முடியாது போலிருக்கே......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-69296705732509479332015-11-12T08:04:16.763+05:302015-11-12T08:04:16.763+05:30பாம்பு கணவாய் பார்க்க அழகாய் இருக்கிறது. அதே நேரத்...பாம்பு கணவாய் பார்க்க அழகாய் இருக்கிறது. அதே நேரத்தில் அதனுடைய பிரமாண்டம் பயத்தை தருகிறது. தகவலுக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-23462297015643379422015-11-12T06:40:01.426+05:302015-11-12T06:40:01.426+05:30எவ்வித சிரமமும் இன்றி எங்களை அழைத்துச் சென்ற வகையி...எவ்வித சிரமமும் இன்றி எங்களை அழைத்துச் சென்ற வகையில் உங்களுக்கு நன்றிகள் பல.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-74019142463928366212015-11-12T02:36:53.036+05:302015-11-12T02:36:53.036+05:30படங்களை பார்க்கும் போதெ மெய்சிலிர்க்கச் செய்யும் ஆ...படங்களை பார்க்கும் போதெ மெய்சிலிர்க்கச் செய்யும் ஆச்சரிய உணர்வு !<br /><br />இவற்றையெல்லாம் பார்க்கும்போதுதான் தன்னை உயர்வாக காட்ட, இயற்கையை சிதைக்கும் மனிதைன் " சிறுமை " புரிகிறது !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html <br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-25926958996719341892015-11-11T23:20:03.355+05:302015-11-11T23:20:03.355+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com