tag:blogger.com,1999:blog-2844357977963941186.post200938928575835141..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: பக்தைக்காக பாலகனாக மாறிய சிவபெருமான்S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-65654531577986289532016-01-23T06:53:33.983+05:302016-01-23T06:53:33.983+05:30வித்தியாசமான பதிவு. பல துறைகளில் தங்களின் முத்திரை...வித்தியாசமான பதிவு. பல துறைகளில் தங்களின் முத்திரையைக் காணமுடிகிறது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-29088840126684251992015-04-16T13:31:26.994+05:302015-04-16T13:31:26.994+05:30வாருங்கள் நண்பர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாருங்கள் நண்பர்களே, <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-14217402086369211102015-04-16T12:36:41.144+05:302015-04-16T12:36:41.144+05:30அட! சுவாரஸ்யமான கதை! இது சற்று வித்தியாசமாகக் கே...அட! சுவாரஸ்யமான கதை! இது சற்று வித்தியாசமாகக் கேட்டதுண்டு! உங்கள் விவரிப்பு அருமை உங்கள் அழகான நடையில்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-90114202322731799022015-04-16T09:07:35.742+05:302015-04-16T09:07:35.742+05:30இரண்டு நாட்களில் மூன்று பதிவு.
இப்போது என்னுடைய வ...இரண்டு நாட்களில் மூன்று பதிவு.<br /><br />இப்போது என்னுடைய வேலைப் பளு கூடிவிட்டதால் முன்புபோல் தொடர்ச்சியாக பதிவுலகத்துக்கு வரமுடியவில்லை. அதனால் கிடைக்கும் நேரத்தில் பதிவிடுகிறேன். <br /><br />நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-25498283228198533432015-04-16T08:08:11.351+05:302015-04-16T08:08:11.351+05:30சுவாரஸ்யமான கதை...
ஒரு சந்தேகம்... தொடர்ச்சியாக ம...சுவாரஸ்யமான கதை...<br /><br />ஒரு சந்தேகம்... தொடர்ச்சியாக மூன்று பதிவு...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-2703585759324933872015-04-15T19:12:57.956+05:302015-04-15T19:12:57.956+05:30இல்லை நண்பரே, அவ்வப்போது இப்படி ஒன்றிரண்டு ஆன்மிக ...இல்லை நண்பரே, அவ்வப்போது இப்படி ஒன்றிரண்டு ஆன்மிக பதிவுகள் வரும் அவ்வளவுதான். <br />வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-2642175250705537992015-04-15T17:53:20.471+05:302015-04-15T17:53:20.471+05:30செந்திலாண்டவரே...... மாற்றுச் சிந்தனைக்கு மாறியதோ ...செந்திலாண்டவரே...... மாற்றுச் சிந்தனைக்கு மாறியதோ நெஞ்சம். <br />தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-18266780147569917402015-04-15T13:33:58.218+05:302015-04-15T13:33:58.218+05:30வாருங்கள் அய்யா!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கு...வாருங்கள் அய்யா!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-42773843223607768672015-04-15T12:17:51.094+05:302015-04-15T12:17:51.094+05:30அன்புள்ள அய்யா,
பக்தைக்காக பாலகன...அன்புள்ள அய்யா,<br /><br /> பக்தைக்காக பாலகனாக மாறிய சிவபெருமான் பக்திப் பரவசமூட்டும் கதை.<br /><br />நன்றி.<br />த.ம 3.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-86803078888523183492015-04-15T10:40:32.327+05:302015-04-15T10:40:32.327+05:30வருகைக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!
தங்கள் கூறி...வருகைக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!<br /><br />தங்கள் கூறிய குறைபாட்டை களைய முயற்சி எடுக்கிறேன். <br /><br />நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-4098572681374294892015-04-15T10:37:37.365+05:302015-04-15T10:37:37.365+05:30ஆன்மிகத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாத நான் எப்படி ...ஆன்மிகத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாத நான் எப்படி ஆன்மிகம் குறித்து எழுத தொடங்கினேன் என்று விரைவில் பதிவிடுகிறேன். நம்பிக்கை என்பதைவிட இந்த தொடர் எழுதுவதற்காக உழைத்த உழைப்பு அதிகம். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த தொடர் வெளிவந்து பெரும் பெயரை பெற்று தந்தது. அந்த உழைப்பின் பயனாகவே இது போன்ற பதிவுகளை அவ்வப்போது வெளியிடுகிறேன்.<br /><br />மேலும் சில நண்பர்கள் ஏன் இப்போது ஆன்மிகம் சம்பந்தமான பதிவுகளை பதிவிடுவதில்லை, என்று கேட்டதற்காகவும் இதை வெளியிட்டேன். மற்றபடி வழக்கமான பதிவுகளே அதிகமாக வெளிவரும். <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-52748300763122707712015-04-15T09:58:56.730+05:302015-04-15T09:58:56.730+05:30அறியாத கதைகளை அறியத் தந்தற்கு நன்றி.
உங்கள் தளம் ல...அறியாத கதைகளை அறியத் தந்தற்கு நன்றி.<br />உங்கள் தளம் லோடாக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.<br />இரண்டு மூன்றுமுறை வந்தும் உள்ளே நுழைய முடியாமல் சென்றுவிட்டேன்.<br />பார்க்கவும்.<br />நன்றி.<br /><br />த ம 2ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-13756021148963304432015-04-15T09:52:34.908+05:302015-04-15T09:52:34.908+05:30Sir
How do get this kind of stories? Do not waste...Sir <br />How do get this kind of stories? Do not waste your potential and important time and effort on writing this kind of myths.NewWorldOrderhttps://www.blogger.com/profile/02106616958108803544noreply@blogger.com