tag:blogger.com,1999:blog-2844357977963941186.post2973765762713517471..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: கர்ப்பிணி வடிவில் கன்னி மேரிS.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-70256806250966940802016-02-16T23:35:18.703+05:302016-02-16T23:35:18.703+05:30இந்த தேவாலயம் 2000 வருட பழமைவாய்ந்தது என்று சொல்ல ...இந்த தேவாலயம் 2000 வருட பழமைவாய்ந்தது என்று சொல்ல முடியாது. புனித தோமையர் இங்கு செதுக்கி வைத்த சிலுவை மிகப் பழமை வாய்ந்தது. படத்தை உங்கள் மெயிலுக்கு அனுப்பியுள்ளேன். தாமதமாக இப்போதுதான் பார்த்தேன். <br />வருகைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81832683792215164682016-02-16T23:31:03.068+05:302016-02-16T23:31:03.068+05:30வருகைக்கு நன்றி!வருகைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-54818287123492543912016-01-15T06:11:23.561+05:302016-01-15T06:11:23.561+05:30கிட்டத்தட்ட 2000 ஆண்டு பாரம்பரியம் கொண்ட செயின்ட் ...கிட்டத்தட்ட 2000 ஆண்டு பாரம்பரியம் கொண்ட செயின்ட் தாமஸ் மவுன்ட் - எனக் குறிப்பிடுகிறீர்களே! இம்மலையில் 2000 ஆண்டுகளாகவா? கிருத்தவ தேவாலயம் இருக்கிறது. <br />பரங்கி- பறங்கி என்பன இலங்கையில் ஐரோப்பிய ஆசிய கலப்பினத்தவரைக் குறிப்பிடும் சொல் - குறிப்பாக போத்துக்கல் கலப்பு.<br />இத் தேவமாதா சிலை மிக அரிதாகவே தெரிகிறது. இப்படத்தை என் மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா? என் கிருஸ்தவ நண்பர்களுக்குக் காட்டவேண்டும்.johan.arunasalam@gmail.com நன்றி<br />பொங்கல் வாழ்த்துக்கள்!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-6234932684896355112015-12-28T00:28:04.404+05:302015-12-28T00:28:04.404+05:30அட எங்க ஊரு பரங்கிமலை! அதைப் பற்றித் தெரிந்திருந்த...அட எங்க ஊரு பரங்கிமலை! அதைப் பற்றித் தெரிந்திருந்தாலும் நானும் செல்ல வேண்டும் என்று நினைத்து இதுவரை நிகழவில்லை. உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். புகைப்படங்களின் மூலம் அங்கு இருப்பதையும் தெரிந்து கொண்டேன் சகோ. அருமை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68975157199266850152015-12-26T15:55:41.752+05:302015-12-26T15:55:41.752+05:30மிக்க நன்றி நண்பரே!
மிக்க நன்றி நண்பரே!<br />S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-78887257036029874272015-12-26T15:54:42.632+05:302015-12-26T15:54:42.632+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-62878849012906530512015-12-26T15:53:43.212+05:302015-12-26T15:53:43.212+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-28985473365426357952015-12-26T15:45:32.740+05:302015-12-26T15:45:32.740+05:30மீள்பதிவே என்றாலும் நானும் இன்றுதான் இப்பதிவைப் பட...மீள்பதிவே என்றாலும் நானும் இன்றுதான் இப்பதிவைப் படித்தேன். நான் அறியாத செய்திகளையும் தங்கள் பதிவின் வழியே அறிந்து கொண்டேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-53475267098237153112015-12-26T12:31:05.831+05:302015-12-26T12:31:05.831+05:30விடயங்கள் நன்று நண்பரே
தமிழ் மணம் 5விடயங்கள் நன்று நண்பரே<br />தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-62107809248454851702015-12-26T09:19:25.345+05:302015-12-26T09:19:25.345+05:30மீள்பதிவு என்றால் என்ன...மீள முடியா நினைவலைகளை மீட...மீள்பதிவு என்றால் என்ன...மீள முடியா நினைவலைகளை மீட்டிய பதிவு தான்....முன்பொருமுறை எஸ்.ரா எழுதிய பரங்கிமலை பற்றிய எழுத்துக்கும் உங்கள் பதிவுக்கும் நிறைய வித்தியாசம்...அதில் ஒரு வெம்மை இருந்தது...உங்கள் பதிவில் ஒரு குளிர்..<br />உண்மை வெறும் புகழ்ச்சியில்லைமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-42721792107805085392015-12-26T08:04:51.137+05:302015-12-26T08:04:51.137+05:30நானும் இதை கேள்விப்பட்டிருக்கிறேன். பரங்கிமலைக்கு ...நானும் இதை கேள்விப்பட்டிருக்கிறேன். பரங்கிமலைக்கு ஒருமுறை போய்வாருங்கள். ஒருநாள் சுற்றுலாவிற்கு தோதான இடம். <br />வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-60318221840400356722015-12-26T08:01:34.648+05:302015-12-26T08:01:34.648+05:30நன்றி நண்பரே!
படங்களை நானேதான் எடுக்கிறேன். எனது க...நன்றி நண்பரே!<br />படங்களை நானேதான் எடுக்கிறேன். எனது கட்டுரைகள் எல்லாவற்றிக்கும் நானே படமெடுப்பதுதான் எனது வழக்கம். இதில் கூட தேவாலயத்திற்குள் படம் எடுப்பதற்கு முதலில் அனுமதி வழங்கவில்லை. பின்னர்தான் வழங்கினார்கள். அங்கு எல்லாமே கண்ணாடிக்குள் இருந்தன. எப்படி கேமராவை வைத்தாலும் எதிரே இருக்கும் வெளிச்சம் அதில் பிரதிபலித்தது. அந்த படங்களை உற்றுப் பார்த்தால் அதில் எதிரே உள்ள காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியும். <br />வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-63622739005342244062015-12-26T07:50:48.410+05:302015-12-26T07:50:48.410+05:30எவரெஸ்ட் பற்றி இன்னொரு உண்மையும் இருக்கிறது. ஒரு வ...எவரெஸ்ட் பற்றி இன்னொரு உண்மையும் இருக்கிறது. ஒரு விசுவாசத்தின் பெயரில் அந்தப் பெயர் அந்த சிகரத்துக்கு வைக்கப்பட்டது. அதைப்பற்றி மற்றொரு பதிவில் தெரிவிக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-55101104411570002572015-12-26T07:43:52.264+05:302015-12-26T07:43:52.264+05:30சென்னையில் இருந்தும் போய் பார்க்க நினைத்து இதுவரை ...சென்னையில் இருந்தும் போய் பார்க்க நினைத்து இதுவரை பார்க்காத இடம். தங்களது விரிவான பதிவைப் படித்ததும் உடனே போய் பார்க்கத்தூண்டுகிறது. தகவலுக்கு நன்றி! <br /><br />இயேசு கிறிஸ்து சீடர்களின் ஒருவரான புனித தோமைய்யர் (St.Thomas) பற்றி இன்னொரு தகவல். இயேசு சிலுவையில் அறையபபட்டு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தபோது அதை முதலில் St.Thomas அவர்கள் நம்பவில்லையாம். அதனால் தான் இன்றும் ஐயப்படுபவர்களைப் பார்த்து Doubting Thomas என்று சொல்லும் சொல்லாடல் வழக்கத்தில் உள்ளது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-82841866147456501952015-12-26T07:39:17.775+05:302015-12-26T07:39:17.775+05:30தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-72544718314354188902015-12-25T21:47:31.943+05:302015-12-25T21:47:31.943+05:30செமை ரைட்டப் ...
அருமை
வெகுநாட்கள் கழித்து வந்தே...செமை ரைட்டப் ...<br />அருமை <br />வெகுநாட்கள் கழித்து வந்தேன்..<br />படங்களை என்ன காமிரா கொண்டு எடுக்கிரீர்கள்<br />அல்லது தொழில் முறைப் கலைஞர்களை அழைத்துச் செல்கிறீரா...<br />தம +<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-30826661527383767092015-12-25T21:27:37.533+05:302015-12-25T21:27:37.533+05:30எழுத்து பிழை என்பதனால் பதிவை நீக்கினேன்.மன்னிக்கவு...எழுத்து பிழை என்பதனால் பதிவை நீக்கினேன்.மன்னிக்கவும். <br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-83270298332466387092015-12-25T21:27:01.338+05:302015-12-25T21:27:01.338+05:30கிறிஸ்மஸ் நாளுக்கேற்ற பதிவு.
தோமா குறித்தும் தேவா...கிறிஸ்மஸ் நாளுக்கேற்ற பதிவு. <br />தோமா குறித்தும் தேவாலயம் குறிந்தும் அறிந்திட முடிந்ததில் மகிழ்ச்சி. எவரெஸ்ட் சிகரத்துக்கு பெயர் வந்த காரணம் அறிய முடிந்தது. படங்களோடு ஸ்தல சிறப்பினை பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகளும் நன்றிகளும்!<br /><br />நாங்கள் கிறிஸ்தவர்கள் தான்.ஆனாலும் இம்முறை எந்த விசேசமும் இல்லை. புதிய துணிகளோ பலகாரங்களோ எதுவும் இல்லாமல் அமைதியாய் வீட்டு அங்கத்தவர் நான்கு பேருடன் இன்னொரு நண்பரையும் சேர்த்து உணவு உண்டோம். <br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-12055861408114847562015-12-25T21:24:38.989+05:302015-12-25T21:24:38.989+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-33629104919933170842015-12-25T20:02:21.164+05:302015-12-25T20:02:21.164+05:30இதுவரை அறியாத விஷயங்கள்...
வாசித்து அறிந்து கொண்டே...இதுவரை அறியாத விஷயங்கள்...<br />வாசித்து அறிந்து கொண்டேன்...<br />அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-45650630718198654292015-12-25T19:32:48.056+05:302015-12-25T19:32:48.056+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com