tag:blogger.com,1999:blog-2844357977963941186.post449078459853540432..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: மெல்லச் சாகுமோ இனி ஆணினம்..?!S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-36343362656444696492016-04-02T20:08:33.882+05:302016-04-02T20:08:33.882+05:30ம்ம்ம் சிக்கலான எதிர்காலம் தான்!! இன்னும் ஒரு லட்ச...ம்ம்ம் சிக்கலான எதிர்காலம் தான்!! இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள்னு சொல்றது கொஞ்சம் அதிகம்...<br />இப்பவே 10ல 5 அவுட்...வருங்காலத்தில விந்து வங்கி வளர்ச்சியடைந்து, விந்துவ காசு கொடுத்து வாங்கற நிலைமை வரும்...ஆல்ரெடி ஸ்டார்ட் ஆயிடுச்சி.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-24346223587509533992015-08-30T13:59:15.592+05:302015-08-30T13:59:15.592+05:30
கர்ப்பத்தில் எல்லாமே பெண்தான் என்றும் பிறகே சில ஆ...<br />கர்ப்பத்தில் எல்லாமே பெண்தான் என்றும் பிறகே சில ஆண்களாக மாறுகின்றன என்றும் படித்திருக்கிறேன். உளவியல் நிபுணர் !ஷாலினி ஒரு நிகழ்ச்சியில் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் செயற்கை விஞ்ஞானம் பற்றி தெரியவில்லை. ஒருவேளை க்ளோனிங் போல ஜீன்களை மாற்றியமைக்கும் அறிவியலாக இருக்கலாம்.<br />உங்கள் பார்வைக்கு ;<br />https://answers.yahoo.com/question/index?qid=20060729192640AAeckqU<br />காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-56686366234485298302015-08-30T11:24:48.678+05:302015-08-30T11:24:48.678+05:30@சசிகலா, எனக்குத் தெரிந்து எங்கள் வீடுகளில் அப்படி...@சசிகலா, எனக்குத் தெரிந்து எங்கள் வீடுகளில் அப்படி இல்லை! பெண் குழந்தை பிறந்தாலும் பத்திய உணவு தான்; ஆண் குழந்தை பிறந்தாலும் பத்திய உணவு தான். என் சித்திக்கு 4 பெண் குழந்தைகள். நாலு பிறந்த போதும் பத்திய உணவு தான். எனக்கு முதல் குழந்தையே பெண் தான். எங்க வீட்டில் பத்தியம் தான் போட்டார்கள். என் நாத்தனார்களுக்கெல்லாம் 3 பெண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என உண்டு. எல்லோருக்கும் பத்தியச் சமையல் தான்! :) சில வீடுகளில் இப்படிப் பாரபட்சம் பார்க்கிறார்களோ என்னமோ! எனக்கு இது புதிய தகவல்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-33670305215250679662015-08-29T19:12:09.095+05:302015-08-29T19:12:09.095+05:30பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. நடப்பது நடக்கட்டும்....பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. நடப்பது நடக்கட்டும். எல்லோருக்கும் உள்ளது நமக்கும். <br />வருகைக்கு நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-43484645047397478382015-08-29T19:08:53.994+05:302015-08-29T19:08:53.994+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-10201435232903097682015-08-29T19:07:29.675+05:302015-08-29T19:07:29.675+05:30விஞ்ஞானமே மூளியான ஒரு பெண்ணே ஆண் என்றுதான் கூறுகிற...விஞ்ஞானமே மூளியான ஒரு பெண்ணே ஆண் என்றுதான் கூறுகிறது. ஆனால் நீங்கள் கூறும் முதலில் பெண்ணாகவும் பின் ஆணாகவும் மாறுவது உண்மையல்ல. ஏனென்றால் இன்றைய மருத்துவம் மூலம் கருவை ஆண் கருவாகவே உருவாக்க முடியும். <br />ஆணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விந்தில் குறிப்பிட்ட ஒரு கெமிக்கலை கலந்து விட்டால் அது 'ஒய்' குரோமோசோமை கீழ் பகுதியிலும், 'எக்ஸ்' குரோமோசோமை மேல் பகுதியிலும் தனித்தனியாக பிரித்துவிடும். அதில் கீழே தங்கியிருக்கும் 'ஒய்' குரோமோசோமை மட்டும் தனியே எடுத்து ஆண் குழந்தைகளை உருவாக்கும் கலாச்சாரம் பஞ்சாப்பின் பணக்கார குடும்பங்களில் இருக்கிறது. இது மிகவும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழிநுட்பம். இது புதிய கருத்தம்மா போன்றது. பிறந்தப்பின் பெண் குழந்தைகளை கொல்வதற்கு பதிலாக கருவையே ஆணாக உருவாக்கிவிடுவது. அதனால் கரு பெண்ணாக தோன்றி பின் ஆணாக மாறும் என்பது உண்மையல்ல.<br /><br />வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-20194693530548585042015-08-29T18:46:03.792+05:302015-08-29T18:46:03.792+05:30நீங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர்...நீங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர் ஜி! அது இந்த கருத்திலும் தெரிகிறது. <br />தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-56813767201351131142015-08-29T18:44:30.771+05:302015-08-29T18:44:30.771+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-69598198153862876942015-08-29T18:43:36.125+05:302015-08-29T18:43:36.125+05:30நாம் இயற்கையை மதிக்காதவரை நம் சந்ததிகளின் வேதனையை ...நாம் இயற்கையை மதிக்காதவரை நம் சந்ததிகளின் வேதனையை தடுத்து நிறுத்த முடியாது. <br />வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-86716731858870938032015-08-29T18:41:15.047+05:302015-08-29T18:41:15.047+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-7603088516445082622015-08-29T18:39:47.132+05:302015-08-29T18:39:47.132+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-50523644815404516762015-08-29T18:38:08.590+05:302015-08-29T18:38:08.590+05:30இணைத்துக்கொண்டேன் நண்பரே!இணைத்துக்கொண்டேன் நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-84013864617449217312015-08-29T18:37:03.570+05:302015-08-29T18:37:03.570+05:30இன்றைய விஞ்ஞானம் ஆராய்ந்து சொல்லும் கருத்துக்களை ந...இன்றைய விஞ்ஞானம் ஆராய்ந்து சொல்லும் கருத்துக்களை நமது தாய்மார்கள் தங்களது அனுபவத்தில் அன்றே தெரிந்து வைத்திருக்கிறார்கள். <br />தங்கள் வருகைக்கு நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-78701351793798619882015-08-29T18:31:00.605+05:302015-08-29T18:31:00.605+05:30தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்...தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி அம்மா! <br />என்னுடைய கருத்தும் அதேதான். இயற்கை மட்டுமே எல்லாவற்றையும் மாற்றமுடியும். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-76689972011332842592015-08-29T18:23:56.637+05:302015-08-29T18:23:56.637+05:30சரியாக சொன்னீர்கள்! எனது கருத்தும் அதுதான்.
வருகைக...சரியாக சொன்னீர்கள்! எனது கருத்தும் அதுதான்.<br />வருகைக்கு நன்றி நண்பரே! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-2661805386826365262015-08-29T18:15:42.138+05:302015-08-29T18:15:42.138+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-84221993936134310092015-08-29T18:14:26.358+05:302015-08-29T18:14:26.358+05:30நல்ல பின்னூட்டம்!
வழக்கம்போல் மிக தெளிவான விளக்கமா...நல்ல பின்னூட்டம்!<br />வழக்கம்போல் மிக தெளிவான விளக்கமான கருத்துரை. <br />மாற்றம் ஏற்பட வேண்டும். ஏற்பட்டால் நல்லது. <br />என்னதான் ஜெனடிக் தொழில்நுட்பம் வந்தாலும் அவற்றால் அழிந்துபோன ஒரு உயிரினத்தை உருவாக்கமுடியுமா? அந்தவிதத்தில் மனிதன் தோற்றுத்தானே போயிருக்கிறான். இயற்கை முடிவு செய்துவிட்டால் மனிதன் காப்பாற்றமுடியாது என்பதுதான் உண்மை. <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-14988617129900037302015-08-26T20:15:49.805+05:302015-08-26T20:15:49.805+05:30பயந்து என்ன செய்வது?நடப்பது நடக்கட்டும்..மிக அருமை...பயந்து என்ன செய்வது?நடப்பது நடக்கட்டும்..மிக அருமையான பொருள் சேர்ந்த கட்டுரைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-28840552229285162832015-08-26T10:03:11.093+05:302015-08-26T10:03:11.093+05:30சுவாரஸ்யமான ஆய்வு கட்டுரை... பகிற்விற்கு நன்றி...சுவாரஸ்யமான ஆய்வு கட்டுரை... பகிற்விற்கு நன்றி...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-73498922672624402442015-08-26T08:04:38.725+05:302015-08-26T08:04:38.725+05:30செந்தில்,
நல்ல கருத்தான கட்டுரை.
தற்போது உலகில்...செந்தில்,<br /><br />நல்ல கருத்தான கட்டுரை. <br /><br />தற்போது உலகில் ஆண்கள் சதவிகிதம் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கட்டுரை வேறு ஒரு உண்மையை சொல்கிறது. xy, xx குரோமசோம்கள் ஆண் பெண் என்ற பாலின அடையாளத்துக்கு அடிப்படையாக இருந்தாலும் மருத்துவத்தின் படி தாயில் வயிற்றில் உருவாகும் அனைத்து கருக்களுமே துவக்கத்தில் (இரண்டு வாரம் வரை என்று நினைக்கிறேன்.)xx அதாவது பெண்ணாகத்தான் இருக்கின்றன. அதன் பின்னரே ஒரு x மர்மமான முறையில் y யாக மாறி, ஆண் குழந்தையாக வளர்கிறது. நா ஆம்பளடா என்று வீரம் பேசும் அல்லது மனதுக்குள் மமதையுடன் எண்ணிக்கொள்ளும் ஆண்கள் எல்லோருமே பெண்களாக இருந்து ஆண்களாக மாறியவர்கள்தான். பெண்கள் துவக்கத்திலிருந்தே பெண்களாகவே இருக்கிறார்கள்.இந்த விஞ்ஞான உண்மை தெரியாமல் திரியும் ஆண் திமிர் பிடித்த ஆணாதிக்கவாதிகள் இந்தக் கட்டுரையை படிக்க நேர்ந்தால் திகிலடைத்து போய்விடுவார்கள். <br /><br />மேலும் உலகத்தின் முதல் மனித உயிரினம் ஒரு பெண் என்றும் அவள் பெயர் லூசி என்று சொல்லப்பட்டு வருகிறது. <br />வழக்கம்போல ஒரு புதிய தகவல் தந்ததற்கு பாராட்டுக்கள்.<br />காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-77258859519413801552015-08-26T00:10:33.683+05:302015-08-26T00:10:33.683+05:30லெஸ்பியன்களுக்குத்தான் இனி வரும் காலம் :)லெஸ்பியன்களுக்குத்தான் இனி வரும் காலம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-76243104082411095302015-08-25T23:04:27.577+05:302015-08-25T23:04:27.577+05:30அதிர்ச்சியளிக்கும் பகிர்வு.அதிர்ச்சியளிக்கும் பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-27888115108586082752015-08-25T21:51:00.665+05:302015-08-25T21:51:00.665+05:30காத்திருப்போம்!
வருகைக்கு நன்றி அய்யா!காத்திருப்போம்!<br />வருகைக்கு நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-64431675010917277702015-08-25T21:49:52.708+05:302015-08-25T21:49:52.708+05:30அத்தனை பலவீனமான கரு ஆண் கரு!
வருகைக்கு நன்றி நண்ப...அத்தனை பலவீனமான கரு ஆண் கரு! <br />வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-40632228736751962702015-08-25T21:48:14.060+05:302015-08-25T21:48:14.060+05:30பெண்களை நோய்கள் தாக்குவதே இல்லை என்று இங்கு சொல்லவ...பெண்களை நோய்கள் தாக்குவதே இல்லை என்று இங்கு சொல்லவில்லை. அதிகமாக பாதிப்பது ஆண்களுக்குதான் என்பதுதான் உண்மை. <br />வருகைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com