tag:blogger.com,1999:blog-2844357977963941186.post4645047924852326013..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: வெடிக்கும் மக்கள் தொகை - சிக்கலில் இந்தியா S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-19347653870923720062015-07-05T08:56:10.674+05:302015-07-05T08:56:10.674+05:30வருகைக்கும் தகவல் தந்து வாழ்த்தியமைக்கும் நன்றி அய...வருகைக்கும் தகவல் தந்து வாழ்த்தியமைக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-25424697537408553752015-07-04T18:38:04.925+05:302015-07-04T18:38:04.925+05:30திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது தளத்தில் உங்...திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது தளத்தில் உங்களை அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.<br />சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-44314785746557523542015-07-04T17:18:51.595+05:302015-07-04T17:18:51.595+05:30தகவலுக்கு நன்றி அய்யா!தகவலுக்கு நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-52199029376036612452015-07-04T02:17:03.609+05:302015-07-04T02:17:03.609+05:30அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபா...அன்புடையீர்! வணக்கம்!<br />அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். <br /><br />இணைப்பு: http://gopu1949.blogspot.in/<br /><br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com <br />FRANCE yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-77342555053891150622015-06-12T21:53:12.516+05:302015-06-12T21:53:12.516+05:30பயமுறுத்தல் எல்லாம் கிடையாது, நிச்சயமான உண்மை. அதற...பயமுறுத்தல் எல்லாம் கிடையாது, நிச்சயமான உண்மை. அதற்கு ஏற்ப நம்மை தயார் செய்யாவிட்டால் பெரும் சிக்கல்தான். <br />ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை இப்போது உள்ளதைவிட அடுத்த 50 ஆண்டுகளில் குறையும். பூமியின் ஒரு பகுதியில் மக்கள்தொகை குறைந்தும் மற்றொரு பகுதியில் பெருமளவில் கூடுவதால்தான் அதனை வீக்கம் என்கிறோம். இதுதான் பேராபத்து!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-4869606784574518092015-06-12T06:40:28.680+05:302015-06-12T06:40:28.680+05:30இப்படி எல்லாம் போட்டு எங்களைப் பயமுறுத்தலாமா செந்த...இப்படி எல்லாம் போட்டு எங்களைப் பயமுறுத்தலாமா செந்தில்? :)<br /><br />இந்தப் பதிவை வாசித்த போது எப்போதோ வாசித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.<br />ஒருவர்; இத்தனை பிள்ளைகளைப் பெற்று ஏன் இப்படிக் கஸ்ரப்படுகிறீர்கள். ஆண் உறைகளைப் பாவிக்கலாமே?<br />மற்றவர்: குடுக்கிற கடவுள் ஆணுறைகளையும் பிச்சுக்கிட்டு குத்துடுறாரு. அதுக்கு நான் என்ன செய்யட்டும்?<br /><br />அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிப்புத் தொகை கொடுத்தார்கள். அவுஸ்திரேலியர்கள் அசைந்து கொடுக்கவில்லை. தம் சுதந்திரத்தில் சுகத்தில் அது கைவைத்து விடும் என்று பயந்தார்கள். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் பின்னணியைக் கொண்ட இஸ்லாமிய சமூகம் 6 - 9 பிள்ளைகளை வரிசையாகப் பெற்று அரச மானியத்தில் இலவச வீடுகளும் ஏனைய வசதிகளையும் பெற்று பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக வேலைக்கு போகாதிருந்ததோடு பிள்ளைகளுக்கான மானியத் தொகையையும் பெற்று சுகபோகம் அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். அரசு பார்த்து விட்டு 2 வருடத்தில் அந்தச் சலுகையை நிறுத்தி விட்டது. இந்தச் சனத்திகைப் பெருக்கத்துக்கு சமயப் பண்பாட்டு ரீதியான நம்பிக்கைகள் ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம் என்று தோன்றுகிறது.<br /><br />இன்னொரு விதத்தில் குழந்தைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா உடனடி பொருளாதார வளத்தை வளங்கக் கூடிய அகதிகளை உள்ளே நுழைய விடாது கதவுகளைப் பூட்டுவது ஒரு வித முரண்.<br /><br />சிந்தனையைத் தூண்டும் பதிவு!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-71904315131597264912015-06-11T16:55:13.052+05:302015-06-11T16:55:13.052+05:3020 வருடங்களில் எல்லாமே மாறிவிட்டது. தற்போது மக்கள்...20 வருடங்களில் எல்லாமே மாறிவிட்டது. தற்போது மக்கள் மனதில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது, நமக்கு கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. 10 வருடங்களுக்கு முன்னாள் மதுரை நகரின் பலத் தெருக்களில் மருந்துக்குகூட மரம் இருக்காது. இன்று மரம் இல்லாத தெருக்களை மதுரையில் பார்ப்பது அரிது. இதற்கு காரணம் மரம் வளர்க்க வேண்டும் என்ற மனம் மாற்றமே! இந்த மற்றம் சற்று நம்பிக்கையை தருகிறது. ஆனாலும் இது போதாது.<br />S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-70566093449753402222015-06-11T16:46:33.166+05:302015-06-11T16:46:33.166+05:30வருகைக்கும் வாயார பாராட்டும் தங்கள் கருத்துரைக்கும...வருகைக்கும் வாயார பாராட்டும் தங்கள் கருத்துரைக்கும் முதலில் நன்றி செலுத்துகிறேன். <br />மால்தூஸ் தியரியை நானும் ஓரளவு படித்திருக்கிறேன் கீத மேம். அதன் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கட்டுரை. நீங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் அந்த பதிவை விரைவில் வெளியிடுங்கள். எனது பதிவிலிருந்து எந்த விவரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களின் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-79789846966149855772015-06-11T15:05:59.888+05:302015-06-11T15:05:59.888+05:301992 ல் திருப்பூரில் காலை பத்து மணி வரைக்கும் பனிம...1992 ல் திருப்பூரில் காலை பத்து மணி வரைக்கும் பனிமூட்டம் விலகாமல் ஜில்லென்று இருக்கும். 20 வருடத்திற்குள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தால் கூட சூடு உடம்பை வாட்டுகின்றது. அந்த அளவிற்கு வாகனப் பெருக்கம், மனித நெருக்கம் என்று எல்லாமே மாறி விட்டது. ஒவ்வொரு முறையும் போக்கு வரத்து நெரிசலில் நீந்தி வீட்டுக்கு வந்து சேரும் போதெல்லாம் இனி வரும் காலங்களில் நம் குழந்தைகள் எப்படி வாழ்வார்கள் என்பதை யோசித்ததுண்டு. உங்கள் கட்டுரை கவலையை அதிகப்படுத்தியுள்ளது. எடுத்த தலைப்புகளில் மிக சிறப்பாக எழுதுறீங்க. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-843786825429351162015-06-11T14:17:28.217+05:302015-06-11T14:17:28.217+05:30நண்பரே மீண்டும் ஒரு நல்ல பதிவு! அருமையான பதிவு. அ...நண்பரே மீண்டும் ஒரு நல்ல பதிவு! அருமையான பதிவு. அந்த ரயில்கள் ரயில்கள் தானா என்ற சந்தேகத்தை வருவிக்கும் அளவு மக்கள் தொங்கிச் செல்வது அதிர்ச்சியாக இருக்கின்றது. மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு புறம் இருந்தாலும், நம் அரசும் அதற்கு எந்த வழியும் செய்வதில்லையே? இந்தியாவில் என்ன வளக் குறைவு? அரசு நினைத்தால் நிறைய செய்யலாம். மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரலாம். சைனாவைப் போல சட்டம் கொண்டுவரலாம். இன்னும் நிறைய...<br /><br />நான் பொருளாதாரம் பயின்றவள் என்பதால் எம் ஏ முடித்த பிறகு, சில ஆண்டுகள் கழித்து ஹிண்டுவில் ஒரு கட்டுரை வந்திருந்தது, இயற்கைச் சீற்றங்களினால் மக்கள் அழிவது பற்றியும் பூமி நிலைகொள்ளாது போகும் போது இயற்கை அழிவு வரும் என்பதைப் பற்றியும்....அதை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கட்டுரைக்கான குறிப்புகளும் சிறு வடிவத்தில் ஒரு கட்டுரையும் மால்தூசியன் தியரி சொல்லுவது சரியே என்ற வாதத்தில் எழுதி வைத்திருந்தேன். ஆனால் என் சூழல் அதை எல்லாம் அப்போது பகிர முடியவில்லை. ஆனால் மனம் மட்டும் உங்களின் இந்தக் கட்டுரை போல சிந்தித்துக் கொண்டே இருக்கும். இப்போது கூட அந்த மால்தூசியன் தியரிதான் நினைவ்க்கு வந்தது. பாதியில் நிற்கும் அந்தக் கட்டுரையை எப்படியேனும் முடித்து பதிவிட வேண்டும் என்று உங்களது இந்தக் கட்டுரை தூண்டுகின்றது. பார்ப்போம்....எழுதுவதற்கு நல்ல மூடி வந்தவுடன் முடித்து வெளியிட வேண்டும் அப்போது தங்களது பதிவில் ஒரு சில விவரங்களை உபயோகப்படுத்திச் சுட்டிக் காட்ட தங்கள் அனுமதி வேண்டும் நண்பரே!<br /><br />அருமையான பதிவு பாராட்டுகள்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-618544706200446152015-06-11T09:52:04.576+05:302015-06-11T09:52:04.576+05:30வாருங்கள் நண்பரே,
தங்கள் வருகைக்கு முதல் நன்றி. ந...வாருங்கள் நண்பரே, <br />தங்கள் வருகைக்கு முதல் நன்றி. நான் சிறுவனாக இருந்த போது பல குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அவைகள் எல்லாம் மிக ஏழ்மை நிலையில் இருந்தன. அதற்கு காரணம். குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து ஏழு, எட்டு பேர் சாப்பிட்டனர். இன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் சம்பாதித்து மூன்று அல்லது நான்கு பேர் சாப்பிடுகின்றனர். இன்றைய பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமே வருமானம்தான். <br />இந்த பூமியின் வளமைதான் உலகுக்கான வருமானம். அதை நிறைய பேர் பங்கிட முடியாது என்பதுதான் உண்மை. அதிலும் இந்தியாவில் மட்டுமே மக்கள் தொகை அதிகமாகும் என்ற பொது பாதிப்பு நமது சந்ததிகளுக்குத்தான். <br />எனது வலைப்பக்கத்தை இணைத்தமைக்கு நன்றி. இனி தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம் நண்பரே, நன்றி! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85400008134344426642015-06-11T09:32:09.169+05:302015-06-11T09:32:09.169+05:30நண்பரே,
இவைகள் புனையப்பட்ட கருத்துக்கள் அல்ல. அறிவ...நண்பரே,<br />இவைகள் புனையப்பட்ட கருத்துக்கள் அல்ல. அறிவியல் கூற்று. அதேபோல் இதற்கு எதிராக கருத்து பரப்புபவர்களும் பெரும் நிறுவனங்களின் புகழ் பாடிகள்தான். நம் கண்ணுக்கேதிரே நொய்யல் ஆறு மாண்டு போனதை பார்த்த பின்னும் பனிப் பிரதேசங்கள் உருகி போனதை கண்ட பின்னும் இதையெல்லாம் புனைவு என்று நமக்கு நாமே நம் தவறில் இருந்து விடுபட்டுக் கொள்ளவது என்ன நியாயம்?S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-9017805416648181742015-06-11T09:22:14.653+05:302015-06-11T09:22:14.653+05:30முதல் முறையாக வந்து எனது தளத்தில் கருத்திட்ட அய்யா...முதல் முறையாக வந்து எனது தளத்தில் கருத்திட்ட அய்யாவை வணங்கி வரவேற்கிறேன். <br /><br />50 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணின் சராசரியாக குழந்தை பெரும் திறன் 6 ஆக இருந்தது. தற்போது அது 1.8 ஆக குறைந்திருக்கிறது. இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலே இப்படி மக்கள் தொகை பெருகுவதற்கு மருத்துவ முன்னேற்றம் மட்டுமே காரணம். <br /><br />இதனால், உலகம் முழுவதுமே முதியோர்களின் எண்ணிக்கை மளமளவென்று கூடியது. ஒரு நாட்டில் supporting ratio எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அந்த நாடு வளமான நாடு. supporting ratio என்பது 15 வயதில் இருந்து 65 வயதுவரை உள்ளவர்களின் எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கப் படுகிறது. 65 வயதுக்கு மேல் இருப்பவர்களை இந்த 15 - 65 வயதினர் தாங்கி பிடிக்கின்றனர். அதனால் இந்த வயதினரை தாங்கும் பருவத்தினர் என்கிறார்கள். 65 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொருவருக்கும் எத்தனை பேர் 15 - 65 வயதில் இருக்கிறார்கள் என்பதுதான் தங்குதல் விகிதம். தற்போது இந்தியாவின் தங்கும் விகிதம் 10-ஆக உள்ளது. இதுவே இன்னும் 20 ஆண்டுகளில் 1.6 ஆக குறையும் என்று கூறுகிறார்கள். வெளிநாடுகளில் இந்த தாங்குதல் விகிதம் 2-க்கும் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் அது 10 என்ற எண்ணிக்கையில் கூடுதலாக உள்ளது. அதனால்தான் இந்தியாவை இளமையான நாடு என்கிறார்கள். <br /><br />இதில் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தாங்குதல் விகிதத்தில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு நாட்டின் முதலீடு. இதை எதற்க்கா இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் உலகம் முழுவதுமே முதியோர்கள் எண்ணிக்கை வெகு வேகமாக கூடுகிறது. மேலும் தற்போது பிறக்கும் குழந்தைகள் 200 வயது வரை வாழ்வார்கள் என்று மருத்துவம் கூறுகிறது. 1940-ல் 40 வயதுக்கு மேல் எனென்ன வியாதிகள் வரும் என்று தெரியாமல் இருந்தது. இப்போது 100 வயதுக்கு மேல் என்னென்ன வியாதிகள் வருமென்று தெரியவில்லை. அது அடுத்த நூற்றாண்டில் தெரியும் என்கிறார்கள். இப்படி பல பிரச்சனைகளை கொண்டதுதான் மக்கள்தொகை வளர்ச்சி.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-31740958028749956572015-06-11T08:38:21.836+05:302015-06-11T08:38:21.836+05:30பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-45350029231385006602015-06-11T08:36:50.889+05:302015-06-11T08:36:50.889+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-63446914763925320922015-06-10T11:02:56.950+05:302015-06-10T11:02:56.950+05:30வணக்கம் நண்பரே. மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு முக்கிய...வணக்கம் நண்பரே. மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு முக்கியமான பிரச்சினைதான். அதைவிடவும் எவ்வளவு மக்கள் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒரு வயிறுதான், கைகள் இரண்டு, கால்கள் இரண்டு,சிந்திக்கும் மூளை ஒன்று இருக்கும்போது அந்த ஒரு வயிற்றுக்கான பிரச்சினையை ஒரு மூளையால் சிந்தித்து, இரண்டு கை, இரண்டு கால்களைப் பயன்படுத்தினால் பட்டினியின்றி வசதியாக வாழ முடியாதா? முடியும் இயற்னை நமக்குத் தந்திருப்பதை மனிதர்களின் செயற்கை திசைமாற்றுகிறது இதுதான் மிக முக்கியமான பிரச்சினை என்றே நினைக்கிறேன்..அதுதான் பங்கீட்டு முறை. இதைப் பற்றிப் பேசினால் அரசியல் பேச நேரிடும். நீங்களே இன்னும் யோசியுங்கள். நன்றி. நீங்கள் எனது வலைப்பக்கத்தை இணைப்பில் கொடுத்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன். நன்றியோடு உங்கள் பக்கத்தை எனது வலைப்பக்கத்தில் இணைத்திருக்கிறேன். நட்போடு நம் கருத்துகளைப் பகிர்ந்து தொடர்வோம். நன்றிகள் பல. வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-10843080476645783972015-06-09T22:43:29.206+05:302015-06-09T22:43:29.206+05:30
நண்பர் செந்தில்,
மக்கள் தொகை அதிகரிப்பு, ஓசோன் ஓ...<br />நண்பர் செந்தில்,<br /><br />மக்கள் தொகை அதிகரிப்பு, ஓசோன் ஓட்டை, புவி வெப்பமயமாக்கல் இவை எல்லாமே ஜோடிக்கப்பட்ட புனைவுகள் என்று தற்போது ஒரு கருத்து பரவி வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை வீக்கம் பெரிது படுத்தப்பட்ட பிரச்சினை. அப்படி அதிகரிக்கும் மக்கள் பெருக்கம் தானாகவே அழிவை அடையும். இருக்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய இயலாத அரசின் கையாலாகத் தனமே இந்த மக்கள் தொகை பெருக்கம் என்ற வெற்றுப் பேச்சு. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-39949209111518367472015-06-09T16:05:12.498+05:302015-06-09T16:05:12.498+05:30அன்பு நண்பரே அருமையா எழுதி இருக்கிறீர்கள். கூடவே எ...அன்பு நண்பரே அருமையா எழுதி இருக்கிறீர்கள். கூடவே எடுத்துக்காட்ட படங்கள். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் உலகம் ஏதாவது வகையில் சமன் செய்து கொள்ளும் ராதாகிருஷ்ணன் சொல்லி இருந்ததுபோல மக்கள் தங்கள் அறிவையும் உபயொகிக்க வேண்டும் எதுவும் நடக்காவிட்டால் ஆண்டவன் அவதரித்து அதிக மக்கள் தொகையை சம்ஹாரம் செய்து விடுவார். எல்லாமே அவன் விட்ட வழி....!இப்போதெல்லாம் மக்கள் தங்களைத் தாங்களே நம்புகின்றனர். அந்தக் காலத்தில் மனிதர் ஆரோக்கியமாக இருந்தனர் என்று பழங்கதை பேசும் மக்களுக்கு இன்றைய மருத்துவ முன்னேற்றம் தெரிவதில்லையா. ஆதாரப் புள்ளிகளுடன் உங்கள் பதிவு இருக்கிறதுஎன் தந்தைக்கு நாங்கள் 13 பேர் பிறந்தோம் . என் உடன் பிறந்தவர்களுக்கும் எனக்கும் இருவருக்கும் மேல் இல்லை. என் மக்களுக்கோ ஒன்றும் அதிகம் போனல் இரண்டும் மட்டுமே. அனைவருக்கும் கல்விக்கண் திறந்தால் சமன் ஆகிவிடும் .யார் கண்டது பிற்காலத்தில் எழுபது வயது தாண்டுபவரை மேல் உலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் வரலாம்....1 G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66718943786278414812015-06-09T11:07:55.683+05:302015-06-09T11:07:55.683+05:30என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-75414355616726993512015-06-09T11:06:47.140+05:302015-06-09T11:06:47.140+05:30எச்சரிக்கை தரும் பகிர்வும் படங்களும்.. இறுதியாக தா...எச்சரிக்கை தரும் பகிர்வும் படங்களும்.. இறுதியாக தாங்கள் அளித்த பின்னூட்டமும் சிந்திக்க வைத்தது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-89863733858555640432015-06-08T22:55:57.009+05:302015-06-08T22:55:57.009+05:30வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-5472413820436024072015-06-08T22:53:53.972+05:302015-06-08T22:53:53.972+05:30உண்மையில் வளமான நாடுதான் அதில் சந்தேகமேயில்லை. முத...உண்மையில் வளமான நாடுதான் அதில் சந்தேகமேயில்லை. முதலில் முகலாயர்கள், அதன்பின் ஆங்கிலேயர்கள், இப்போது நம்ம அரசியல்வாதிகள், என்று இத்தனை ஆண்டுகளாய் மாறி மாறி கொள்ளை அடித்தும் இன்னும் 212 கோடி மக்களுக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறதே. இது வளமான நாடுதான்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68534439394148616282015-06-08T22:49:33.913+05:302015-06-08T22:49:33.913+05:30என்ன செய்ய இந்தியாவில் உயிரினங்கள் பெருகி வாழக்கூட...என்ன செய்ய இந்தியாவில் உயிரினங்கள் பெருகி வாழக்கூடிய தட்பவெப்பம் சாதகமாக இருக்கிறதே. அப்போது பெருகத்தானே செய்யும். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-7853593297329489242015-06-08T22:46:37.970+05:302015-06-08T22:46:37.970+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-4333669187278423182015-06-08T22:45:46.004+05:302015-06-08T22:45:46.004+05:30பிரச்சனையின் அடிஆழாத்தை புரிந்து கொண்டு கருத்திட்ட...பிரச்சனையின் அடிஆழாத்தை புரிந்து கொண்டு கருத்திட்ட அய்யாவுக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com