tag:blogger.com,1999:blog-2844357977963941186.post5474266551654199407..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: நீர்வழிச் சாலை: சங்கிலித் தொடர் ஏரிகள் - 7S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-53766861683849787602015-12-14T22:39:22.046+05:302015-12-14T22:39:22.046+05:30பிரமிக்க வைக்கிறார்கள் நம் முன்னோர்கள்!பிரமிக்க வைக்கிறார்கள் நம் முன்னோர்கள்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-34642492480201037452015-12-14T22:37:45.385+05:302015-12-14T22:37:45.385+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-17490173525475287922015-12-14T22:36:53.421+05:302015-12-14T22:36:53.421+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58800944009304851432015-12-14T22:36:05.661+05:302015-12-14T22:36:05.661+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-59030350806923412542015-12-14T22:32:52.856+05:302015-12-14T22:32:52.856+05:30தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.
வருகைக்கு நன்றி ச...தொடருங்கள். நானும் தொடர்கிறேன். <br />வருகைக்கு நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-75341686047038571962015-12-14T22:30:28.967+05:302015-12-14T22:30:28.967+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-49438916333689475302015-12-14T22:29:35.186+05:302015-12-14T22:29:35.186+05:30இன்றைக்கு இருக்கும் அதே பருவநிலைதான் அப்போதும் இரு...இன்றைக்கு இருக்கும் அதே பருவநிலைதான் அப்போதும் இருந்தது. மூன்று மாதம் மட்டும் மழை. அந்த மழையை சரியாக சேகரித்து வருடம் முழுவதும் செழிக்க வைத்தார்கள். அவர்கள் மேன்மையானவர்கள் தான். <br />வருகைக்கு நன்றி! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-39835674905524561522015-12-14T22:22:13.175+05:302015-12-14T22:22:13.175+05:30ஆச்சரியமான திட்டமிடல்தான்.ஆச்சரியமான திட்டமிடல்தான்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85786634123127549802015-12-14T22:21:23.318+05:302015-12-14T22:21:23.318+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32916132105008041082015-12-14T22:21:08.187+05:302015-12-14T22:21:08.187+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-82936137118979439682015-12-14T22:20:14.147+05:302015-12-14T22:20:14.147+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58228076271304492702015-12-14T22:19:06.431+05:302015-12-14T22:19:06.431+05:30நன்றி அய்யா!
தங்களின் தொடர் வருகையும் பின்னூட்டமும...நன்றி அய்யா!<br />தங்களின் தொடர் வருகையும் பின்னூட்டமும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. தொடர்கிறேன்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-21862574733087325202015-12-14T22:13:56.141+05:302015-12-14T22:13:56.141+05:30தொடர்வோம் நண்பரே!தொடர்வோம் நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57399995628177994022015-12-14T22:13:14.026+05:302015-12-14T22:13:14.026+05:30நன்றி நண்பரே! நன்றி நண்பரே! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-88792197866581833492015-12-14T22:12:35.423+05:302015-12-14T22:12:35.423+05:30ஆம், நம் பாரம்பரியத்தை அறியாமல் நாம் வீனானோம். இனி...ஆம், நம் பாரம்பரியத்தை அறியாமல் நாம் வீனானோம். இனியாவது சுதாரித்துக்கொள்வோம்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-80910981529587078962015-12-14T22:06:06.306+05:302015-12-14T22:06:06.306+05:30உண்மைதான் நண்பரே!உண்மைதான் நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66286367478547169352015-12-14T22:05:18.903+05:302015-12-14T22:05:18.903+05:30தொடர்வோம்!தொடர்வோம்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-43166434206371489732015-12-14T21:23:16.012+05:302015-12-14T21:23:16.012+05:30தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்திலேயே ,தேவையான வி...தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்திலேயே ,தேவையான விவரங்கள் எப்படி பரிமாறிக் கொள்ளப் பட்டிருக்கிறது ?ஆனால் ,இன்று ?நீரின் முழுக் கொள்ளளவை தேக்கி விட்டு ,மொத்தமாய் திறந்து விட்டு மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறோம் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-19109808019842280832015-12-14T21:05:32.810+05:302015-12-14T21:05:32.810+05:30வணக்கம்
அறியாத தகவல் ஒவ்வொன்றையும் பற்றி அற்புதமாக...வணக்கம்<br />அறியாத தகவல் ஒவ்வொன்றையும் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 11<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-30920078594288757062015-12-14T17:51:06.897+05:302015-12-14T17:51:06.897+05:30வியக்கவைக்கும் தகவல்கள். பாராட்டுக்கள்! தொடர்கிறேன...வியக்கவைக்கும் தகவல்கள். பாராட்டுக்கள்! தொடர்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-53980569727514916722015-12-14T16:20:37.214+05:302015-12-14T16:20:37.214+05:30எத்தனை அறிவு சார்ந்த நீர் மேலாண்மை. இயற்கையோடு ஒன்...எத்தனை அறிவு சார்ந்த நீர் மேலாண்மை. இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை இழந்து நமது முன்னோர்களின் பலவற்றையும் நாம் இன்று இழந்து நிற்கின்றோம். எதையோ தேடித்திரிந்துகொண்டு. அருமையான தொடர். பல தகவல்கள். தொடர்கின்றோம்<br /><br />கீதா: எங்கள் ஊரைச் சுற்றி அல்லிப்பொய்கை, தாமரைப் பொய்கைகள் உண்டு, தடாகங்களும்(நாங்கள் குளம் என்போம்...) சுனைகள் உண்டு. ஊருணிகள், குளங்கள், ஏரிகள், குறுக்குவெட்டுக் கால்வாய்களும், கால்வாய்களும், நீரோடைகளும் வரப்புகளுக்கிடையில் ஓடிச் சங்கிலியாய் கைகோர்த்துக் கொண்டு, நதிகளுமாய் அத்தனை அழகுடன் பொலிவுடன்...இன்று நினைத்தாலும் மனம் விம்மும். <br /><br />தொடர்கின்றோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-24265006614833033442015-12-14T14:53:55.492+05:302015-12-14T14:53:55.492+05:30அருமை அருமை சகோ,
நம் முன்னோர் தந்த நீர் மேலாண்மை...அருமை அருமை சகோ, <br /><br />நம் முன்னோர் தந்த நீர் மேலாண்மைக் குறித்து,, அருமை,<br /><br />நானும் கொஞ்சம் சங்க இலக்கியங்களில் இருந்து தொகுத்தேன். நேரம் இல்லை ,<br /><br />தொடர்கிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68065675887635143312015-12-14T14:51:08.671+05:302015-12-14T14:51:08.671+05:30 தம வாக்கிட்டுத் தொடர்கிறேன் நண்பரே... தம வாக்கிட்டுத் தொடர்கிறேன் நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-49114230009757824122015-12-14T13:54:39.051+05:302015-12-14T13:54:39.051+05:30நம் முன்னோரின் நீர்மேலாண்மையை நினைத்தால் பெருமையா...நம் முன்னோரின் நீர்மேலாண்மையை நினைத்தால் பெருமையாகவும், இன்றைய அவலநிலையை நினைத்தால் வெட்கமாகவும் உள்ளது. சங்கிலித்தொடர் ஏரிகளின் அமைப்பும் செயல்பாடும் வியக்கவைக்கின்றன. அந்நாளில் உழவுத்தொழில் செழிக்க இதுவும் ஒரு முக்கியக்காரணம் அல்லவா? நீர்நிலைகளுக்கான பெயர்க்காரணங்கள், பட்டினப்பாலைப் பாடல், ஏரிகளின் திட்டமிட்ட வடிவமைப்பு என்று இப்பதிவில் ஒவ்வொரு பத்தியும் வியப்பில் ஆழ்த்தி விழிவிரியச் செய்கின்றன. அற்புதமான இப்பதிவு பலரையும் சென்றடையவேண்டும். உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுகள் செந்தில். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68267290850473370532015-12-14T08:09:47.154+05:302015-12-14T08:09:47.154+05:30என்னவொரு திட்டமிடல்...என்னவொரு திட்டமிடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com