tag:blogger.com,1999:blog-2844357977963941186.post6300279684376429069..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: வலைப்பதிவர்களே வாருங்கள் ஊமையன் கோட்டைக்கு..!S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-77686059920929952242015-09-22T19:44:33.738+05:302015-09-22T19:44:33.738+05:30ஆஹா..! கல்வெட்டு ஆதாரத்தோடு அழகான கருத்து. ஆங்கிலத...ஆஹா..! கல்வெட்டு ஆதாரத்தோடு அழகான கருத்து. ஆங்கிலத்தில்தான் அசத்துகிறீர்கள் என்றால் தமிழ் அதைவிட அசத்தலாக இருக்கிறது. <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57503601642095599382015-09-20T22:30:10.993+05:302015-09-20T22:30:10.993+05:30அழகான தகவல்கள். சென்றிருக்கின்றோம். அது திருமெய்...அழகான தகவல்கள். சென்றிருக்கின்றோம். அது திருமெய்யம் என்று நினைக்கின்றோம்.<br />எல்லா வைணவக் கோயில்களும் "திரு" என்றுதான் இருக்கும். வைணவத் தமிழில்தான் அந்த திரு என்று சொல்லப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது...வைணவத் தமிழில் எல்லா சொற்களிலுமே திரு என்று ஆரம்பிக்கும். பெரும்பாலும். அவர்களின் "பரிபாஷையில்" திரு என்றால் இலக்குமி. திருமாலின் மார்பில் உறைந்திருப்பவள் இலக்குமி...திரு...என்பதால் இல்லை என்றால் ஸ்ரீ என்று வரும். <br /><br />“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்<br />கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட<br />மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்<br />கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.” - பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் பாடியிருப்பது. இது திருமெய்யம் ல் உள்ள பெருமாள் பெயர் திருமெய்யன் அதனால் அப்பெயர் என்று சொல்லப்படுகின்றது. இப்போது திருமெயம்/திருமயம் என்று மருவிஉள்ளது...( டாக்டர் ர.பி.சேதுபிள்ளை, புதுகோட்டை கல்வெட்டுக்கள் எண் 340, காலம் 1256).<br /><br />படங்கள் மிக அழகு...நண்பரே!<br /><br />கீதா.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-86649083818477380952015-09-18T13:18:47.228+05:302015-09-18T13:18:47.228+05:30விரைவில் காண வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் வாழ...விரைவில் காண வாழ்த்துக்கள்!<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57320946022267835552015-09-18T13:16:44.936+05:302015-09-18T13:16:44.936+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81156049884609288562015-09-18T13:16:01.099+05:302015-09-18T13:16:01.099+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-77921663655535075392015-09-16T22:19:14.181+05:302015-09-16T22:19:14.181+05:30அகலத்திறந்த கண்களோடு வியப்பின் உச்சிக்கே சென்றுவிட...அகலத்திறந்த கண்களோடு வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்!<br /><br />இத்தனை சிறப்புகள் நிறைந்த ஊரை <br />என்று எம் ஊனக் கண்களால் காணப் போகின்றோமோ<br />என ஏங்க வைத்துவிட்டீர்கள்!..<br /><br />அருமையான படங்களும் பதிவும்!<br />உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-50152024850405473522015-09-16T21:59:34.288+05:302015-09-16T21:59:34.288+05:30எங்க என்னுடைய கருத்து????
ஆஹா அத திரும்ப சொல்ல மாட...எங்க என்னுடைய கருத்து????<br />ஆஹா அத திரும்ப சொல்ல மாட்டேன், அருமையான இடம். நல்ல பகிர்வு, புதுக்கோட்டை விழா அழைப்பும். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-71369760303728034992015-09-16T19:57:01.836+05:302015-09-16T19:57:01.836+05:30அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்..... இம்முறை சந...அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்..... இம்முறை சந்திப்பிற்கு வர இயலாத நிலை. அடுத்த பயணத்திலாவது இவ்விடங்களுக்குச் செல்ல வேண்டும். <br /><br />தகவல்கள் பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58136455287428727202015-09-16T18:44:49.895+05:302015-09-16T18:44:49.895+05:30பாருங்கள் கில்லர்ஜி! உங்கள் பாதம் படாத இடமும் உலகி...பாருங்கள் கில்லர்ஜி! உங்கள் பாதம் படாத இடமும் உலகில் இருக்கிறதா? ஆச்சரியம்தான். <br />வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-54450356538855735872015-09-16T18:42:17.974+05:302015-09-16T18:42:17.974+05:30அருமையாக விளக்கம் தந்துவிட்டீர்கள் அய்யா! திருமெய்...அருமையாக விளக்கம் தந்துவிட்டீர்கள் அய்யா! திருமெய்யத்திற்கான அர்த்தம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அய்யா! <br />விழாவினை சிறப்பாக திட்டமிட்டு அழகாக கொண்டு செல்கிறீர்கள். அது பற்றிய தங்களின் பதிவுகள் பரவசம் தருகின்றன. தங்களை நேரில் பார்க்கப் போவதே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. <br />வருகைக்கு மிக்க நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-74566927505860272202015-09-16T18:36:46.387+05:302015-09-16T18:36:46.387+05:30முதல் நாளில் கட்டாயம் இந்த கோட்டையை பார்த்துவிடுங்...முதல் நாளில் கட்டாயம் இந்த கோட்டையை பார்த்துவிடுங்கள். பரவசமான மனநிலை கிட்டும். <br />வருகைக்கு நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58580869665912005362015-09-16T18:34:45.923+05:302015-09-16T18:34:45.923+05:30சுவையாக கருத்திட்டதற்கு நன்றி நண்பரே!சுவையாக கருத்திட்டதற்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-2518759508695130752015-09-16T18:33:53.898+05:302015-09-16T18:33:53.898+05:30நன்றி சகோ!நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-79615285528623357282015-09-16T18:33:03.343+05:302015-09-16T18:33:03.343+05:30சரியாக சொன்னீர்கள் டிடிஜி!சரியாக சொன்னீர்கள் டிடிஜி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-34344973068660057912015-09-16T18:32:05.119+05:302015-09-16T18:32:05.119+05:30ஆமாம்! கண்டிப்பாக..!
வருகைக்கு நன்றி நண்பரே!ஆமாம்! கண்டிப்பாக..!<br />வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-79145169646052692022015-09-16T18:31:00.212+05:302015-09-16T18:31:00.212+05:30பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா! பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-440910134788939642015-09-16T18:29:51.856+05:302015-09-16T18:29:51.856+05:30நான் இன்னும் செஞ்சிக்கோட்டையை பார்க்கவில்லை. அதனால...நான் இன்னும் செஞ்சிக்கோட்டையை பார்க்கவில்லை. அதனால் அந்த விவரம் தெரியவில்லை.<br /> தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-14857772197742317592015-09-16T18:27:45.126+05:302015-09-16T18:27:45.126+05:30பார்க்க வேண்டிய இடம் நண்பரே! முடிந்தால் உங்கள் மாண...பார்க்க வேண்டிய இடம் நண்பரே! முடிந்தால் உங்கள் மாணவர்களையும் கல்விச் சுற்றுலாவாக அழைத்து வாருங்கள். அவர்களுக்கு இதன் வரலாறையும் சிறப்பையும் சொல்லுங்கள். நீங்கள் சொல்வதைத்தான் மாணவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர்களாகிய நாங்கள் சொன்னால் அவர்கள் நம்புவதில்லை. உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்கள். ஆசிரியர்களுக்குத்தான் அந்த கொடுப்பினை இருக்கிறது. அதனால் முடிந்த வரை நல்ல விஷயங்களை அவர்கள் மனதில் விதைத்துவிடுங்கள்!<br />வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-60251069792435436162015-09-16T18:18:13.893+05:302015-09-16T18:18:13.893+05:30முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே...முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-67509691417698396182015-09-16T18:17:21.811+05:302015-09-16T18:17:21.811+05:30வாருங்கள்!வாருங்கள்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85875621390096226132015-09-16T18:16:54.066+05:302015-09-16T18:16:54.066+05:30வரவேண்டும், வரவேண்டும்!வரவேண்டும், வரவேண்டும்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-23241572022688648732015-09-16T18:16:05.539+05:302015-09-16T18:16:05.539+05:30வாருங்கள் வரவேற்கிறோம்!வாருங்கள் வரவேற்கிறோம்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-44343408456285872382015-09-16T18:15:25.795+05:302015-09-16T18:15:25.795+05:30கண்டிப்பாக வாருங்கள். முடிந்தால் வலைப்பதிவர் சந்தி...கண்டிப்பாக வாருங்கள். முடிந்தால் வலைப்பதிவர் சந்திப்புக்குக் கூட வாருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நண்பரே! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-43411608767916460112015-09-16T17:38:19.259+05:302015-09-16T17:38:19.259+05:30கணக்கிலடங்கத அளவு இவ்வழியில் போய் இருக்கின்றேன் இற...கணக்கிலடங்கத அளவு இவ்வழியில் போய் இருக்கின்றேன் இறங்க வேண்டும் என்று நினைப்பேன் சந்தர்ப்பம் இல்லை அடுத்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும் <br />பீரங்கியில் நம்மவர்கள் எழுதி இருப்பது ஆபாச வார்த்தைகளாகத்தான் இருக்கும் இந்நிலை என்று மாறுமோ ?<br />தமிழ் மணம் 88<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-60325661240430539402015-09-16T16:23:06.861+05:302015-09-16T16:23:06.861+05:30எங்கள் ஊரை எங்களை விட ரசித்து ரசித்துச் சுட்டுப் ப...எங்கள் ஊரை எங்களை விட ரசித்து ரசித்துச் சுட்டுப் போட்டுவிட்டீர்கள் நன்றி அய்யா. நிற்க.<br />திருமயம் என்பது திருமெய்யம் என்பதன் திரிபு. மெய்யர் என்பதுதான் அந்த இறைவனின் பழைய பெயர். “மெய்“யை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்டு கிராமத்துச் சிறுகோவில்கள் சுற்றுவட்டாரத்தில் நிறைய உண்டு. மெய்யைச் சத்தியமாக்கி மெய்யரை சத்தியமூர்த்தியாக்கி, திருமெய்யத்தை திருமயம் ஆக்கிவிட்டார்கள் அய்யா.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com