tag:blogger.com,1999:blog-2844357977963941186.post7650417317078716407..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: சுவடிகளைச் சேகரித்தவர் S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-27104046223571541222016-08-31T10:57:49.390+05:302016-08-31T10:57:49.390+05:30அவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா?அவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/04076546920665393264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-12411858597469642032016-08-31T10:57:30.373+05:302016-08-31T10:57:30.373+05:30அவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா?அவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/04076546920665393264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-7350170081425682172015-03-18T11:31:12.233+05:302015-03-18T11:31:12.233+05:30பொதுவாக நமது நகரங்களில் இருக்கும் இடங்களின் பெயர்க...பொதுவாக நமது நகரங்களில் இருக்கும் இடங்களின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருக்கும். அப்படி இல்லையென்றால், அது மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். எல்லீஸ் என்ற பெயர் மதம் சம்பந்தமானதாக இல்லை. அப்படியென்றால், யார் இந்த எல்லீஸ் என்று தேடிய போது தான் மனதை உருக்கும் இந்த மனிதர் பற்றி தெரிய வந்தது அதை பகிர்ந்துக்கொண்டேன். <br />தங்கள் வருகைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-51401029683187548312015-03-18T11:05:40.050+05:302015-03-18T11:05:40.050+05:30இதுவரை நான் அறியாத செய்தி! எல்லீஸ் பற்றி பலரும்...இதுவரை நான் அறியாத செய்தி! எல்லீஸ் பற்றி பலரும் அறிய செய்தீர்! மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-79021220372267637142015-03-18T08:37:56.319+05:302015-03-18T08:37:56.319+05:30தங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும்போதே அது ...தங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும்போதே அது பாதகமானதாகத்தான் இருக்கும். நீக்கி விடுகிறேன். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-73615978897796933912015-03-18T08:34:09.008+05:302015-03-18T08:34:09.008+05:30நன்றி தனபாலன் சார்!நன்றி தனபாலன் சார்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-26315479631170696312015-03-18T07:57:33.676+05:302015-03-18T07:57:33.676+05:30அப்புறம் pop-up face book தேவையா..? என்று யோசிக்க ...அப்புறம் pop-up face book தேவையா..? என்று யோசிக்க வேண்டுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-61960098781211921622015-03-18T07:56:48.966+05:302015-03-18T07:56:48.966+05:30எல்லீஸ் பற்றிய சிறப்புகளை அறிந்தேன்... நன்றி...எல்லீஸ் பற்றிய சிறப்புகளை அறிந்தேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81472195251935594632015-03-17T22:41:12.291+05:302015-03-17T22:41:12.291+05:30உண்மைதான் நண்பரே! அரிய பொக்கிஷங்களை இழந்து விட்டோம...உண்மைதான் நண்பரே! அரிய பொக்கிஷங்களை இழந்து விட்டோம். தங்களின் பதிவு மூலமே இவரைப் பற்றி எழுதும் எண்ணம் தோன்றியது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81753027474938753322015-03-17T19:27:31.899+05:302015-03-17T19:27:31.899+05:30எல்லீஸ் பற்றி தங்கள் மூலம்தான் அறிகின்றேன் நண்பரே
...எல்லீஸ் பற்றி தங்கள் மூலம்தான் அறிகின்றேன் நண்பரே<br />எல்லீஸின் வாழ்நாள் உழைப்பு , வாழ் நாள் சேகரிப்பு அனைத்தையும்இ,<br />அதன் மகத்துவம் அறியாமல் , ஏலம் எடுக்கக் கூட முன் வர வில்லை என்பதும்,<br />அடுப்பிற்காக எரிக்கப் பயன்பட்டது என்பதும் வேதனையான நிகழ்வுகள் .<br />சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தமிழின் அருமை அறிந்தார் யாருமில்லை என்பது வருத்தத்திற்கு உரியதுதான். தற்பொழுதுள்ள மதுரைத் தமிழ்ச் சங்கம் கூட, பாண்டித் துரைத் தேவர் மதுரையில் திருக்குறள் நூலே எவரிடத்தும் கிடைக்காதது கண்டு, மனம் நொந்து, இந்த இழி நிலையினை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப் பட்டதுதான்.<br />நன்றி நண்பரே<br />இப்பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு<br />மீண்டும் என் நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-8331986225400056812015-03-17T18:46:11.255+05:302015-03-17T18:46:11.255+05:30எல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய...எல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய்வை விளக்க..! அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......! “<br /><br />ஆய்வின் மதிப்பை உணராத மடமையர் வேறென்ன செய்வார்கள். தமிழர்களுக்கே அதன் அருமை தெரியவில்லை. அன்றைக்கும் கூட ஏராளமான பணக்காரர்கள் இருந்தார்கள். யாரவது எல்லீஸ் சேகரித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளை ஏலம் எடுத்திருந்தால், தமிழுக்கு எவ்வளவு அரிய நூல்கள் கிடைத்திருக்கும். நம்மவர்களுக்கே அக்கறை இல்லாத போது மற்றவர்களை என்ன சொல்வது ? S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-42901030076668673702015-03-17T18:27:06.037+05:302015-03-17T18:27:06.037+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-14279542907370079292015-03-17T17:53:20.479+05:302015-03-17T17:53:20.479+05:30இதுவரை நான் அறியாத விடயங்களை தந்தமைக்கு நன்றி நண்ப...இதுவரை நான் அறியாத விடயங்களை தந்தமைக்கு நன்றி நண்பரே...<br />த.ம 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85178880299170669142015-03-17T15:11:11.121+05:302015-03-17T15:11:11.121+05:30தங்களின் கருத்துப்பதிவால் எல்லீஸ் பற்றி மேலும் பல ...தங்களின் கருத்துப்பதிவால் எல்லீஸ் பற்றி மேலும் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-67195348426114248632015-03-17T11:58:53.301+05:302015-03-17T11:58:53.301+05:30அய்யா வணக்கம்.
நீங்கள் எல்லீஸைப் பற்றிக் கூறியிருப...அய்யா வணக்கம்.<br />நீங்கள் எல்லீஸைப் பற்றிக் கூறியிருப்பது அருமை. இவர் பற்றி <a href="http://oomaikkanavugal.blogspot.com/2014/12/1.html" rel="nofollow">திருக்குறள் கற்பிதங்கள். புனைவு எண். 1</a> என்னும் பதிவில் சாம் அண்ணாவின் பின்னூட்டத்தில் இவரை நினைவு கூர்ந்தேன்.<br /><br />“வடமொழிக்கு ஒரு மாக்ஸ்முல்லர் என்றால் தமிழுக்கு கார்டுவெல். <br />ஆனால் கார்டுவெல்லுக்கு முன்பே தமிழ் தனித்தன்மை உடைய மொழி, சமஸ்கிருதத்தில் இருந்து கிளைத்ததல்ல என்னும் கருத்துடன் திராவிட மொழிக்குடும்பத்தை ஆராய்ந்த பிரான்ஸ் ஒயி்ட் எல்லீஸின், 40 வயதிற்குப் பின்புதான் நூல்களை வெளியிடுவது என்ற கொள்கை தமிழுக்குக் கிடைத்த சாபமாய்ப் போயிற்று.<br />42 ஆம் வயதில் அவன் இறந்து போனான்.<br />A.C.Burnell இன் “The Aindra School of Sanskrit Grammarians.“ என்ற நூலுக்கு எல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய்வை விளக்க..!<br />அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......! “<br /><br />நேரமிருப்பின் கண்டு கருத்துரைக்க வேண்டுகிறேன்.<br /><br />காலச்சுவடு பதிப்பகம் மொழிபெயர்த்து வெளியிட்ட தாமஸ் டிரவுட்மனின் “ திராவிடச்சான்று “ என்னும் நூல் எல்லீஸின் வாழ்க்கைக் குறிப்புகளையும், கார்டுவெல்லுக்கு முன்பே அவர் கணித்த திராவிட மொழிக் குடும்பம் என்னும் சித்தாந்தத்தையும் அறியத் துணைசெய்யும்.<br /><br />பல்வேறு சுவைகளையுடைய பதிவுகளால் எல்லார் மனதிலும் எளிதாக இடம்பிடிக்கிறீர்கள்.<br />வாழ்த்துகள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com