tag:blogger.com,1999:blog-2844357977963941186.post8093653951351019990..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-40373237944353190432018-09-28T19:38:03.144+05:302018-09-28T19:38:03.144+05:30அருமையான பதிவு நன்றி அருமையான பதிவு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04289682347226249055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-89300706481745713632015-11-03T09:31:31.139+05:302015-11-03T09:31:31.139+05:30தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்ய...தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா! <br />பயணித்துவிடுங்கள்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32770762082519690872015-11-02T19:25:16.799+05:302015-11-02T19:25:16.799+05:30நீங்க மார்ச்சில் எழுதிய சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு பதி...நீங்க மார்ச்சில் எழுதிய சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு பதிவுகளை திரு இராமன் அவர்களின் தளத்தில் பெற்று கொண்ட தகவலினால் இப்போ தான் படித்தேன்.சிலர் சதாப்தி பற்றி நேரில் சொல்லியிருந்தாலும், உங்கள் சதாப்தி பற்றிய தமிழ் பதிவுகளை எல்லாம் படிக்கும்போது தான் அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையே ஏற்படுகிறது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66919303220719650372015-10-30T14:23:27.774+05:302015-10-30T14:23:27.774+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-36394724135661323072015-10-30T14:23:10.508+05:302015-10-30T14:23:10.508+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-76031081898491934812015-10-29T22:32:34.171+05:302015-10-29T22:32:34.171+05:30நல்ல விவரிப்பு. வாழ்த்துக்கள்நல்ல விவரிப்பு. வாழ்த்துக்கள்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58369078108585422062015-10-07T12:31:31.453+05:302015-10-07T12:31:31.453+05:30ஒரே கூட்டம் கூச்சல் இது தான் ரயில் பயணம் என்று நின...ஒரே கூட்டம் கூச்சல் இது தான் ரயில் பயணம் என்று நினைத்திருந்தேன். இப்போது படங்களுடன் தங்கள் பகிர்வு இப்படியான ரயில் பயண ஆர்வத்தை ஏற்படுத்தும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-59921839000028506362015-03-27T10:51:27.732+05:302015-03-27T10:51:27.732+05:30அது நிச்சயமான உண்மைதான், உடன் பயணிப்பவர்களை வைத்து...அது நிச்சயமான உண்மைதான், உடன் பயணிப்பவர்களை வைத்துதான் பயணம் சிறக்கும். ஆனால் சதாப்தியில் மயான அமைதி நிலவுவது வித்தியாசமாக தெரிகிறது. <br /><br />நல்ல கருத்தையும் அதற்கேற்ற ஒரு உதாரணத்தையும் பதிவிட்ட துளசியம்மாவுக்கு நன்றிகள்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-6223533381905375532015-03-27T01:56:24.143+05:302015-03-27T01:56:24.143+05:30ரயில் ஆசையினால் ஒரு சமயம் தில்லிக்கு ஜி டியில் ப...ரயில் ஆசையினால் ஒரு சமயம் தில்லிக்கு ஜி டியில் போறோம். கிட்டத்தட்ட ரெண்டுநாள் பயணம். எங்க கூபே யில் ஒரு பஞ்சாபி குடும்பம். ரெண்டு பிள்ளைகளுடன். வாழ்க்கை வெறுத்துப் போகுமளவு பண்ணிட்டாங்க. முதல்முறை இந்தக் களேபரத்தைக் கண்டு என் பத்து வயசு மகள் திகைச்சுப்போயிருந்தாள். முக்கால்வாசிப் பயணமும் நாங்கள் நடைபாதையில் கதவுக்கருகில் நின்னு சமாளிச்சோம். தில்லி போனதும் முதல் வேலையா ரிட்டர்ன் டிக்கெட்டை கேன்ஸல் செஞ்சுட்டு ப்ளேனில் டிக்கெட் எடுத்தோம். அப்புறம்தான் ஊர் சுற்றிப் பார்த்தது எல்லாம். <br /><br />கூடப்பயணம் செய்யும் மக்களைப் பொறுத்துத்தான் அந்நியோன்யம் எல்லாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-12999432987801780852015-03-26T18:13:29.828+05:302015-03-26T18:13:29.828+05:30உண்மைதான் நண்பரே!
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயண...உண்மைதான் நண்பரே!<br />முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பதற்கும், படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் பயணிக்கும் போது உடன் பயணிப்பவர்களிடம் ஏற்படும் ஒரு அந்யோனியம் இங்கு ஏற்படுவதில்லை, என்பது வருத்தமே.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-9605434928158264672015-03-26T17:19:47.186+05:302015-03-26T17:19:47.186+05:30//வசதி கூடக் கூட மனிதனின் பழகும் தன்மை குறைந்து வி...//வசதி கூடக் கூட மனிதனின் பழகும் தன்மை குறைந்து விடும் போல் தெரிகிறது. மிதமிஞ்சிய வசதியும் கூட மனிதனின் ரசனையைக் குறைத்துவிடும் போலத் தோன்றியது.//<br />நான் கூட அந்த ரயிலில் பயணிக்கும் போது, பயணிகள் வழக்கமான முறையில் இல்லாமல் ஏன் அமைதியாகிவிட்டனர் என நினைத்தேன். நீங்கள் சொல்வது சரியே.மிதமிஞ்சிய வசதி மனிதர்களுக்கு அசதியைக் கொடுத்துவிடும் போல.<br />பதிவைப் படிக்கும்போது நானே பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-89569884808372422812015-03-23T14:48:04.634+05:302015-03-23T14:48:04.634+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தங்களைப் போல் பயண...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<br />தங்களைப் போல் பயணம் எழுத தனி திறமை வேண்டும்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-82336903850636062932015-03-23T14:33:53.550+05:302015-03-23T14:33:53.550+05:30அருமையான பயணம் செந்தில். ரசித்து வாசித்து மகிழ்ந்...அருமையான பயணம் செந்தில். ரசித்து வாசித்து மகிழ்ந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-36894320963996311962015-03-23T12:52:39.994+05:302015-03-23T12:52:39.994+05:30வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆரம்பிக்கப...வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் இது. தற்போது இந்தியர்களின் பர்ஸும் வீங்கிக்கொண்டே போவதால் பாதிக்கு பாதி இந்தியர்களையும் இதில் பார்க்க முடிகிறது.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-34241099202994309412015-03-23T12:47:39.438+05:302015-03-23T12:47:39.438+05:30வாருங்கள் துளசிதரன், கீதா அவர்களே,
வருக வருக
வணக...வாருங்கள் துளசிதரன், கீதா அவர்களே,<br />வருக வருக <br /><br />வணக்கம்,<br />தங்கள் வருகை மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. <br />உண்மைதான் சதாப்தியில் கைக்கும் வாய்க்கும் அடிக்கடி சண்டை நடப்பதால் பேச்சுக்கு அவசியமில்லைதான். <br /><br />வருகைக்கும் அறிமுகத்திற்கும் கருத்து பதிவுக்கும் நன்றி. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58456772703017350472015-03-23T12:05:12.574+05:302015-03-23T12:05:12.574+05:30மஹாராஜா ரயில் பற்றியும் அறிந்துள்ளோம்...என்ன கொஞ்ச...மஹாராஜா ரயில் பற்றியும் அறிந்துள்ளோம்...என்ன கொஞ்சம் பர்ஸ் வீக்கமாக இருக்கணும்.....மற்றபடி ராஜ மரியாதைதான்...அது அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று....<br /><br />படங்கள் அனைத்தும் அற்புதம்..நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-52249816887437315722015-03-23T12:02:35.168+05:302015-03-23T12:02:35.168+05:30சதாப்தி அனுபவம் நிஜமாகவே சுவையான அனுபவம் தான் அலுங...சதாப்தி அனுபவம் நிஜமாகவே சுவையான அனுபவம் தான் அலுங்காமல் குலுங்காம.....ஆனா என்ன நீங்க சொல்லறா மாதிரி யாரும் பேசிக்க மாட்டாங்க...ம்ம்ம் அதுதான் அப்பப்பா வாய்க்கும் கைக்கும் வேலை வந்துக்கிட்டே இருக்குமே...அஹ்ஹஹ்<br /><br />நல்ல விவரணம்....தொடர்கின்றோம் நண்பரே! <br /><br />(எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். துளசிதரன், கீதா (நண்பர்கள்)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-88859363954076719152015-03-22T21:30:47.807+05:302015-03-22T21:30:47.807+05:30வாருங்கள் பகவான்ஜி!
மகாராஜா எக்ஸ்பிரஸ் என்பது ஒரு ...வாருங்கள் பகவான்ஜி!<br />மகாராஜா எக்ஸ்பிரஸ் என்பது ஒரு சுற்றுலா ரயில். டெல்லியில் தொடங்கி டெல்லியில் முடியும் ஒரு சர்குலர் ஜர்னி. நிறைய பதிவுகள் இதைப் பற்றியே வந்ததால் இந்த வாரத்திலே மகாராஜா பயணம் பற்றி பதிவிடுகிறேன். <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாகாளிப்புக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66291021310305975602015-03-22T21:15:19.736+05:302015-03-22T21:15:19.736+05:30நானும் மதுரதான்,மகாராஜாவாய் போய்வரலாம் ,எங்கேன்னு ...நானும் மதுரதான்,மகாராஜாவாய் போய்வரலாம் ,எங்கேன்னு சொல்லுங்க :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-42429915655233860912015-03-22T19:41:06.141+05:302015-03-22T19:41:06.141+05:30வாருங்கள் ஜோதிஜி!
மகாராஜா பயணம் அற்புதமாக இருக்கும...வாருங்கள் ஜோதிஜி!<br />மகாராஜா பயணம் அற்புதமாக இருக்கும். டிக்கெட்டுக்கு மட்டும் சில லட்சங்கள் செலவழிக்க வேண்டும். லட்சங்களை நாம் செலவழித்தால் அவர்கள் மகாராஜாவைப் போல் நம்மை தாங்குவார்கள்!<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-53263905838724058232015-03-22T18:53:58.148+05:302015-03-22T18:53:58.148+05:30உண்மையிலேயே நீங்க குறிப்பிட்டுள்ள மகாராஜா பயணம் கு...உண்மையிலேயே நீங்க குறிப்பிட்டுள்ள மகாராஜா பயணம் குறித்து தான் தெரிந்து கொள்ள ஆசை. தொடர்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-89225294346655203352015-03-22T18:50:21.337+05:302015-03-22T18:50:21.337+05:30வாருங்கள் டிடி சார்!
வருகைக்கும் வாக்குக்கும் கருத...வாருங்கள் டிடி சார்!<br />வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-13749135911788696702015-03-22T18:47:26.317+05:302015-03-22T18:47:26.317+05:30வாருங்கள் அய்யா!
புலவர் அய்யாவின் புலமைத் திறன் கர...வாருங்கள் அய்யா!<br />புலவர் அய்யாவின் புலமைத் திறன் கருத்துப் பதிவிலும் தெரிகிறது.<br />வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-54353212823685801312015-03-22T18:42:07.662+05:302015-03-22T18:42:07.662+05:30அசர வைக்கும் படங்கள்... பயணித்தமைக்கு நன்றி...அசர வைக்கும் படங்கள்... பயணித்தமைக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-52451282863217744842015-03-22T18:41:07.334+05:302015-03-22T18:41:07.334+05:30முதல் முறையாக எனது தளத்திற்கு வருகை தந்து கருத்து ...முதல் முறையாக எனது தளத்திற்கு வருகை தந்து கருத்து பதிந்தமைக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com