tag:blogger.com,1999:blog-2844357977963941186.post8905467815089099042..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: நீர்வழிச் சாலை அமைத்திருந்தால் சென்னை இப்படி ஆகியிருக்காது! - 2S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-26756079123691600352015-12-14T21:10:21.713+05:302015-12-14T21:10:21.713+05:30வணக்கம்
இப்படியான கருத்துக்களை இலாபம் தேடும் அரசிய...வணக்கம்<br />இப்படியான கருத்துக்களை இலாபம் தேடும் அரசியல் வாதிகள் படிப்பார்கள் என்றால் நிச்சயம் திருந்த வாய்ப்பு இருக்கு... இப்படியான இடருகள் வராது.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57221044489216222842015-12-07T18:59:46.040+05:302015-12-07T18:59:46.040+05:30நான் இங்கு குறிப்பிடுவது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு ம...நான் இங்கு குறிப்பிடுவது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முந்தைய நீர் மேலாண்மையை. நம் பாரம்பரிய நீர் பகிர்தலை சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் தான். <br />வருகைக்கு நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-39371013934203959752015-12-07T18:56:47.807+05:302015-12-07T18:56:47.807+05:30உண்மை. வருகைக்கு நன்றி!உண்மை. வருகைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85085962677695910642015-12-07T18:54:51.787+05:302015-12-07T18:54:51.787+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-46785913300288284862015-12-07T18:54:41.159+05:302015-12-07T18:54:41.159+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-79148231671837372192015-12-07T18:54:16.065+05:302015-12-07T18:54:16.065+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-79529179559544806682015-12-07T18:53:59.567+05:302015-12-07T18:53:59.567+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-46542741855643761452015-12-07T18:53:46.958+05:302015-12-07T18:53:46.958+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-38294197954781158242015-12-07T18:53:18.126+05:302015-12-07T18:53:18.126+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-38098972084386025452015-12-07T18:52:27.799+05:302015-12-07T18:52:27.799+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-59581703736167539212015-12-07T17:56:54.349+05:302015-12-07T17:56:54.349+05:30வைகை நீர் அணைக்கட்டு நீர் மேலாண்மையில் என்ன பங்கு...வைகை நீர் அணைக்கட்டு நீர் மேலாண்மையில் என்ன பங்கு வகிக்கிறது. வைர முத்துவின் எழுத்தில் வைகை அணை கட்டும்போது ஏற்பட்ட இடர்கள் பற்றிப் படித்த நினைவு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32213950455555242102015-12-07T14:49:00.275+05:302015-12-07T14:49:00.275+05:30மிகவும் பயனுள்ள பதிவு.
தொடர்கிறேன்.மிகவும் பயனுள்ள பதிவு.<br />தொடர்கிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-87366429400081205402015-12-07T00:54:19.972+05:302015-12-07T00:54:19.972+05:30வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தர...வானிலிருந்து - கடவுள்<br />தன் திருவிளையாடலைக் காட்ட<br />தரையிலிருந்து - மக்கள்<br />துயருறும் நிலை தொடராமலிருக்க<br />கடவுளைத் தான் வேண்டுகிறேன்...<br /><br />போதும் போதும் கடவுளே! - உன்<br />திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-10152144133678638052015-12-07T00:54:18.114+05:302015-12-07T00:54:18.114+05:30வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தர...வானிலிருந்து - கடவுள்<br />தன் திருவிளையாடலைக் காட்ட<br />தரையிலிருந்து - மக்கள்<br />துயருறும் நிலை தொடராமலிருக்க<br />கடவுளைத் தான் வேண்டுகிறேன்...<br /><br />போதும் போதும் கடவுளே! - உன்<br />திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32018199913677127832015-12-06T20:47:12.988+05:302015-12-06T20:47:12.988+05:30நல்ல விவரமான பதிவு. பாராட்டுக்கள். நல்ல விவரமான பதிவு. பாராட்டுக்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-63226100443446128902015-12-06T17:24:26.982+05:302015-12-06T17:24:26.982+05:30பதிவு பயனுள்ள விடயங்கள் நண்பரே தொடர்கிறேன்
பதிவு பயனுள்ள விடயங்கள் நண்பரே தொடர்கிறேன் <br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-11229535414978713922015-12-06T16:31:23.120+05:302015-12-06T16:31:23.120+05:30பதிவு அருமை நண்பரே! தமிழ் நாட்டில் நீர் மேலாண்மை ...பதிவு அருமை நண்பரே! தமிழ் நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் அவசியமாகி வருகின்றது. இப்போதேனும் குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் காக்கப்பட்டால் எதிர்காலத்தில் இடர்கள் வாராது இருக்கும்..செய்வார்களா? பார்ப்போம்...<br /><br />கீதா: அடையார், கூவத்தில் முன்பு படகுகள் சென்றுகொண்டிருந்தன. இன்னும் கூட கூவத்தில் போட் ஜெட்டி இருக்கின்றது சில இடங்களில். இப்போதும் ஒரு சில நீர்ப்போக்குவரத்துப் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு முன் எல்லா நீர்நிலைகளையும் தூர்வாரி விரிவு படுத்த வேண்டும் கழிவுகள் கொட்டுவதிலிருந்து விடுவிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல நீர் வளம் பெருகும். பார்ப்போம் இந்த இயற்கைச் சீற்றம் கற்றுக் கொடுத்தப் பாடத்தை எவ்வளவு தூரம் உள்வாங்கியிருக்கின்றார்கள் என்று.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-25706066806881981422015-12-06T15:09:37.567+05:302015-12-06T15:09:37.567+05:30அருமையான பதிவு. மனிதனின் சுயநலம் அவன் அறிவை அழிக்...அருமையான பதிவு. மனிதனின் சுயநலம் அவன் அறிவை அழிக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-16532142890830543682015-12-06T11:18:28.462+05:302015-12-06T11:18:28.462+05:30வியக்கவைக்கும் தகவல்கள்....உங்கள் பதிவு ஆதாரப்பூர்...வியக்கவைக்கும் தகவல்கள்....உங்கள் பதிவு ஆதாரப்பூர்வமாகவும்,அழகியலோடுமுள்ளது...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-70717647457349404502015-12-06T10:37:32.696+05:302015-12-06T10:37:32.696+05:30பின் வரும் உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால் வாழ்கி...பின் வரும் உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால் வாழ்கின்ற உயிரினங்கள் போராடியே ஆக வேண்டும். ஆனால் வாழ்கின்ற உயிரினங்களில் ஆகப் பெருமபல... சுயநல மிக்கதாகவும் தான் தோன்றித்தனமாகவவும் உள்ளது.... இவ்வாழ் உயிரின்ஙகள் தியாகம் செய்யாமல் எதையும் சாதிக்க முடியாது என்பது திண்ணம்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-21724327996462015172015-12-06T09:30:27.136+05:302015-12-06T09:30:27.136+05:30அருமையான தகவல்களை தந்தமைக்கு பாராட்டுக்கள்! தொடர்க...அருமையான தகவல்களை தந்தமைக்கு பாராட்டுக்கள்! தொடர்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-33392080461147147612015-12-06T00:23:41.578+05:302015-12-06T00:23:41.578+05:30எனக்கு விவரம் தெரிந்து 25 வருடங்களுக்கு முன் மதுரை...எனக்கு விவரம் தெரிந்து 25 வருடங்களுக்கு முன் மதுரையில் வெள்ளம் வந்த போது வைகை ஆற்றை தனியாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எங்கும் வெள்ளமாய் இருந்தது. அப்போது ஆர்.எஸ்.மங்களம் கண்மாய் நிறைந்து வைகை கடலில் கலந்தாக கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று தெரியவில்லை. <br />வருகைக்கு நன்றி நண்பரே! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-10866345147235828762015-12-06T00:16:02.349+05:302015-12-06T00:16:02.349+05:30வருகைக்கு நன்றி அம்மா!
நன்றாக பராமரித்தால் கூவம் ...வருகைக்கு நன்றி அம்மா! <br />நன்றாக பராமரித்தால் கூவம் மற்றும் அடையாறு இரண்டுமே படகு போக்குவரத்து ஏற்றதுதான். 30 வருடங்களுக்கு முன்பு இந்த ஆறுகளில் படகு போக்குவரத்தும் நடந்து கொண்டுதான் இருந்தது என்பது பலருக்கும் தெரியாது. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-9216544033984000882015-12-05T23:17:49.443+05:302015-12-05T23:17:49.443+05:30வைகை நதி நீர் கடலில் சென்று கலக்காவண்ணம் குளங்கள் ...வைகை நதி நீர் கடலில் சென்று கலக்காவண்ணம் குளங்கள் கட்டினார்கள் நமது முன்னோர்கள் என்ற செய்தி வியக்கவைத்தது... அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-5621952313305750422015-12-05T22:09:51.769+05:302015-12-05T22:09:51.769+05:30நீராதாரங்கள் பற்றிய தெளிவான பகிர்வுகளுக்கு பாராட்ட...நீராதாரங்கள் பற்றிய தெளிவான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..<br /><br />மழையால் ஓரளவு சுத்தமான கூவம் , அடையாறு நதிகளை போக்குவரத்துக்குப் பயன்படுமாறு திட்டம் வகுக்க வேண்டும்..<br /><br />படகு விட்ட ஓலா கம்பெனி சேவை தொடரட்டும்..சாலைப் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புகள் உருவாகலாம்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com