tag:blogger.com,1999:blog-2844357977963941186.post967877565071360577..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: மீன்பிடித்து விளையாட ஒரு சுற்றுலா S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-72451546118686316512015-04-24T15:01:28.359+05:302015-04-24T15:01:28.359+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்ற...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-33060978274889021952015-04-24T08:54:20.261+05:302015-04-24T08:54:20.261+05:30நன்றிஅருமையான பதிவு.
தம 9நன்றிஅருமையான பதிவு.<br />தம 9yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32458115210039251452015-04-23T15:02:21.487+05:302015-04-23T15:02:21.487+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்ற...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-43029431644818808382015-04-23T13:24:08.559+05:302015-04-23T13:24:08.559+05:30வணக்கம்
இந்தியா வருவது என்றால் தங்களின் பதிவை தொடர...வணக்கம்<br />இந்தியா வருவது என்றால் தங்களின் பதிவை தொடர்ந்தால் நல்ல இடங்களை அறிய வாய்ப்பு... சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.த.ம 8<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/04/2015_23.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015</a>: <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-91023388367137297972015-04-23T07:25:01.665+05:302015-04-23T07:25:01.665+05:30தங்களுக்கும் நன்றி தனபாலன் சார்!தங்களுக்கும் நன்றி தனபாலன் சார்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-45229652039584269572015-04-23T06:43:24.223+05:302015-04-23T06:43:24.223+05:30அழகிய படங்கள்...
குளுமையான ஒரு இடத்தை அறிமுகம் செ...அழகிய படங்கள்...<br /><br />குளுமையான ஒரு இடத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-12913127455986740102015-04-22T23:14:48.267+05:302015-04-22T23:14:48.267+05:30ஆம்ஜி, பொதுவாகவே சாகசம் மற்றும் பொழுதுபோக்கு விளைய...ஆம்ஜி, பொதுவாகவே சாகசம் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் சாமானியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதே உண்மை. <br />வருகை தந்து, கருத்து தந்து, வாக்கும் தந்த தங்களுக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-71445854537431903662015-04-22T22:57:28.569+05:302015-04-22T22:57:28.569+05:30#மீன் பிடிப்பதற்கான 'ஆங்லிங்' தூண்டிலுக்கா...#மீன் பிடிப்பதற்கான 'ஆங்லிங்' தூண்டிலுக்கான ஒரு நாள் வாடகை ரூ.2,000/- #<br />ஆ.....மீனை சாப்பிட்டா கூட இவ்வளவு செலவு ஆகாது போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-29960926662264155182015-04-22T21:14:47.573+05:302015-04-22T21:14:47.573+05:30எல்லாம் விடுமுறையில் தாங்கள் சென்று வருவதற்கு வசதி...எல்லாம் விடுமுறையில் தாங்கள் சென்று வருவதற்கு வசதியாகத்தான் நண்பரே.<br />வருகை தந்து வாக்களித்த கரந்தையாருக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-33756827368300342402015-04-22T21:11:24.045+05:302015-04-22T21:11:24.045+05:30நன்றி நண்பரே!
தொடர்ந்து வருகை தந்து கருத்திடுவதற்...நன்றி நண்பரே! <br />தொடர்ந்து வருகை தந்து கருத்திடுவதற்கு மீண்டும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57935413183222044922015-04-22T21:03:43.927+05:302015-04-22T21:03:43.927+05:30எந்த இடமாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் அன்ற...எந்த இடமாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் அன்று இரவே சென்று விடுகிறீர்களே நண்பரே, இந்த கொடுப்பினை சிலருக்குத்தான் வாய்க்கும். <br /><br />வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-56351735596937905272015-04-22T21:00:35.824+05:302015-04-22T21:00:35.824+05:30தாரளமாக செய்யுங்கள் அய்யா!
நானும் அடுத்த மாதம் ம...தாரளமாக செய்யுங்கள் அய்யா! <br /><br />நானும் அடுத்த மாதம் முழுவதும் சுற்றுலா சம்பந்தமான பதிவுகளையே பதிவிடுவதாக உள்ளேன். அது ஓரளவு சுற்றுலா செல்பவர்களுக்கு உதவும் என்று கருதுகிறேன். <br /><br />வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-29295129635441518942015-04-22T20:51:03.958+05:302015-04-22T20:51:03.958+05:30அட இங்கேயும் போய்வந்து விட்டீர்களே!
இப்போது ஒரு ...அட இங்கேயும் போய்வந்து விட்டீர்களே! <br /><br />இப்போது ஒரு முடிவு எடுத்துவிட்டேன். நீங்கள் போகாத ஒரு ஊரைத் தேடி கண்டுபிடித்து அதை பதிவிட வேண்டும் என்பதுதான் இந்த வருட எனது தீர்மானம். லேட்டான தீர்மானம்தான் ஆனாலும் லேட்டஸ்ட்டானது.<br /><br />மற்றபடி மீனை மானாக மாற்றிவிட்டேன். தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அற்புதமான இடத்திற்கு போய்வந்ததற்கு வாழ்த்துக்கள். வழக்கம் போல சுவையான கருத்துரை.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-84207313902999753082015-04-22T20:36:29.124+05:302015-04-22T20:36:29.124+05:30வாருங்கள் மகேஸ்வரி
தங்களின் வருகைக்கும் கருத்துக்...வாருங்கள் மகேஸ்வரி <br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. <br />இந்த இடத்திற்கு அருகில்தான் மேக தாட்டு என்ற அருவி ஒன்று இருக்கிறது. இப்போதைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பு நான் அங்கு போய் வந்ததால் அதைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதுவொரு சுற்றுலா மையம் என்பதால் அந்த அணைப் பிரச்சனை இங்கு இருக்காது தைரியமாக போய்வரலாம். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-59206836199558975622015-04-22T19:55:59.952+05:302015-04-22T19:55:59.952+05:30அருமையான சுற்றுலா இடத்தினை அறிமுகம் செய்து வைத்துள...அருமையான சுற்றுலா இடத்தினை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-76510146595114509802015-04-22T18:56:43.843+05:302015-04-22T18:56:43.843+05:30Aaga arumai minsaram, kaipasai ilamal oru sutrula ...Aaga arumai minsaram, kaipasai ilamal oru sutrula athu kuda meen pidithal, kaatu paguthil oru thanimi. paarka vendiya idam. vaalthukal. vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68748191729560078062015-04-22T17:53:05.862+05:302015-04-22T17:53:05.862+05:30ஆஹா அருமையான சுற்றுலா இடமாக இருக்கிறது நண்பரே இன்ற...ஆஹா அருமையான சுற்றுலா இடமாக இருக்கிறது நண்பரே இன்று இரவே பயணிக்கிறேன் கனவில் செலவும் இல்லை ஐடியா தந்தமைக்காக தங்களின் தமிழ் மனதுக்கு 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-28837099696581571382015-04-22T17:39:14.116+05:302015-04-22T17:39:14.116+05:30இதோ விடுமுறை ஆரம்பித்துவிட்டது.
இவ்வருட சுற்றுலாவி...இதோ விடுமுறை ஆரம்பித்துவிட்டது.<br />இவ்வருட சுற்றுலாவிற்குச் செலவில்லாமல் தங்கள் பதிவுகளைத் தொடரலாமே என்று பரிந்துரை செய்யப்போகிறேன் அய்யா!<br /><br />அருமை<br /><br /><br />த ம கூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-17795618755025239422015-04-22T15:27:27.780+05:302015-04-22T15:27:27.780+05:30நண்பரே! மீண்டும் நாங்கள் சென்ற இடம் ஹஹஹஹ்ஹ..........நண்பரே! மீண்டும் நாங்கள் சென்ற இடம் ஹஹஹஹ்ஹ........ஆனால் நாங்கள் தங்க வில்லை. ட்ரெக்கிங்க். ராஃப்டிங்க் உண்டு என்று சென்றோம்....ஆனால் நாங்கள் சென்ற நேரம் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அருமையான இடம்... குளு வேலியில் ராஃப்டிங்க் செய்திருக்கின்றோம். வைல்ட் அணில் பார்த்தோம்....மான்கள் பார்த்தோம்...(நண்பரே சாம்பார் மான்.....தட்டச்சும் போது மீன் என்று ஆகிவிட்டது போலும் .....உங்கள் பதிவில்....) மீன் பிடித்து விட வில்லை......சும்மா நடந்து காட்டில் மேய்ந்துவிட்டு வந்தோம்....ஒரே நாள் என்பதால்....பங்களூரில் அப்போது கணவர் வேலையாக இருந்ததால் நானும் மகனும் அங்கு லீவிற்குச் சென்று போய் வந்தோம்....ஆங்கிலத்தில் கலிபோர் என்று எழுதப்பட்டாலும் போர் அடிக்காத இடம்....!! நேச்சர் கேம்ப் உண்டு...<br /><br />அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-34444813331992529352015-04-22T14:56:22.133+05:302015-04-22T14:56:22.133+05:30சூப்பரான இடம், இப்ப இருக்குற சுழலில் அந்த இடம் பார...சூப்பரான இடம், இப்ப இருக்குற சுழலில் அந்த இடம் பார்க்க போக முடியுமா? <br />சூப்பர் விளையாட்டு,<br />மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,<br />புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை,<br />அதிலும் அந்த தனித்த குருவி சூப்பர்.<br />அருமையான பதிவு. நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com