Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சொந்த நாட்டினரை வறுமையில் தள்ளிய வைரம்



வைரம் இன்று டாம்பீகாத்தின் அடையாளமாக இருக்கிறது. சிறிய வைரநகை வைத்திருந்தாலே அவர் பெரிய பணக்காரர். அப்படியிருக்கும்போது. ஒரு நாடு முழுவதும் வைரச் சுரங்கங்கள் இருந்தால் அந்த நாடு எவ்வளவு செலவச் செழிப்பில் இருக்கும். ஆனால்,
உண்மை நிலை அப்படியில்லை. வைரம் அந்த நாட்டுக்கு வறுமையைத்தான் தந்தது. அதனைப்பற்றி விரிவாக இந்தக் காணொளியில் காணலாம். 






Post a Comment

புதியது பழையவை